மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
ஹா ஹா ஹா
ஒரு வழியா டெல்லியை விட்டுட்டு வாசன் வந்துட்டான்
ஆனாலும் புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்கும் இன்னும் டிரெயினை விட முடியலையோ?
செலுப்பி எடுத்துக்கிட்டு நிக்கிறாங்கோ
சந்திரா, மந்த்ரா கல்யாணத்தையும் ஸ்ரீநி பிக்குஸ்ஸு பண்ணிட்டான்
என்னம்மா இது ஆச்சர்யம், மிலா டியர்?
ஸ்ரீநிவாசனின் வீட்டை ரோஹன் வாங்கியிருக்கானா?
நாதனையும் பூர்ணாவையும் ஒரு வழி பண்ண அவர் வீட்டுக்கு ரோஹன் மாப்பிள்ளையா போகணுமா?
ரோஹனின் அப்பா ராஜேந்திரனுக்கும் அபர்ணாவுக்கும் என்ன சம்பந்தம்?
ஒருவேளை பூர்ணாவால் துரத்தப்பட்டு அபர்ணா ரோஹனின் வீட்டில் அடைக்கலமாகியிருப்பாளோ?
அடேய் ரோஹன்
உன்கிட்ட அப்படி என்னடா ரகசியம் ஒளிஞ்சிருக்கு?
இந்த மிலாக் குட்டி வேற சொல்லவே மாட்டேன்னு உருண்டு பெறண்டு சத்தியம் வைக்காத குறையா சொல்ல மாட்டேங்கிறாங்க
வாசனின் பழைய வீடு திரும்பவும் அவன் கைக்கு ஸ்ரீநிவாஸனுக்கே வரப் போகுதா?
ஆனால் ஸ்ரீராம் தம்பி சத்யா தங்கச்சிக்கு கொடுக்கிறேன்னு வாசன் கிளம்பிடக் கூடாதே
இதுக ரெண்டும்தான் திருட்டு நாய்ங்க
மத்த ரெண்டு பேரும் கேட்க மாட்டாங்க