Lakshmimurugan
Well-Known Member
ரோஹன் நல்லவனா கெட்டவனா
வாசுகி அம்மா காதலித்தவரின் வகையில் இருக்கலாம்னு .....வாசுகி அம்மா வகையில்ன்னா பூர்ணாவுக்கும் சந்திரா மந்த்ராவுக்கும் சேர்த்துதானே உறவு
அதுவும் சரிதான்வாசுகி அம்மா காதலித்தவரின் வகையில் இருக்கலாம்னு .....
உண்மைதான் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம் தான்.....அதுவும் சரிதான்
ஆனால் ஒரு குழந்தைக்கு தாயான பின்னர் அபர்ணா காதலித்தவனைத் தேடி வீட்டை விட்டு போனாள் என்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை