Chitrasaraswathi
Well-Known Member
அது தெரியாமல் படித்தால் சாமி கண்ணை குத்திடும் எனக்கு தெரியவில்லையேஆத்தி என்ன சித்து இப்புடி கேட்டுப்புட்டிக அத நீங்கதான் கண்டு பிடிக்கனும் டியர்
அது தெரியாமல் படித்தால் சாமி கண்ணை குத்திடும் எனக்கு தெரியவில்லையேஆத்தி என்ன சித்து இப்புடி கேட்டுப்புட்டிக அத நீங்கதான் கண்டு பிடிக்கனும் டியர்
ஹா..ஹா...ஹா... அப்ப இருங்க கண்டிப்பா சொல்லிருரேன்... நமக்கு கண்ணு முக்கியம்தானுங்களே.....அது தெரியாமல் படித்தால் சாமி கண்ணை குத்திடும் எனக்கு தெரியவில்லையே
கண்டிப்பாக கண்தான் முக்கியம்ஹா..ஹா...ஹா... அப்ப இருங்க கண்டிப்பா சொல்லிருரேன்... நமக்கு கண்ணு முக்கியம்தானுங்களே.....
உங்க கதை சுவாரஸ்யத்துல எனக்கு கவனிக்க மறந்திருக்கும்ஹாய் சிஸ்...நல்ல வேளை இப்ப நியாபகப்படுத்தினிங்க... இந்த கதிர் பயல போன் பண்ணச் சொல்லியிருக்கலாம் நம்ம ஹீரோவோட வண்டவாளம் தண்டவாளம் ஏறியிருக்கும் சிஸ்... இது குட்டி பதிவு மாதிரியா தெரியுது... எப்பவும் போலதானே எழுதினேன்... இந்த கதைய நம்ம மீனாட்சி அம்மாவுக்கு நல்ல கேரக்டர் இருக்கு சிஸ்....
ஹா ஹா ஹாமகிழ்ச்சி சிஸ்... அவன் நல்லவனெல்லாம் இல்ல சிஸ் கில்லாடி பய சண்டைக்கு சோம்பேறிப்பட்டு ஒரு போன் காலுல பிரச்சனைய முடிச்சிருச்சு
மகிழ்ச்சி டியர்அருமை டியர், கதிர் அவன் தங்கைக்கிட்ட ஹா ஹா ஹா படுகிற பாடு செம காமிடி
அப்ப நானும் கடைசி பதிவுல சொல்லிருரேன் டியர்கண்டிப்பாக கண்தான் முக்கியம்
பாடத்துல பக்கம் அதிகமா வந்தா கடுப்பா இருக்கும் இதுல நான் அதிகமாத்தான் குடுக்குறேன்... உங்களுக்கு கம்மியாத் தெரியுதா... மகி சிஸ் கொஞ்சம் வந்து என்னன்னு கேட்டுட்டு போங்க...ஸ்ஸ்ஸ் அப்பா ஏதோ என்னால முடிஞ்சதுஉங்க கதை சுவாரஸ்யத்துல எனக்கு கவனிக்க மறந்திருக்கும்
மகிழ்ச்சி சிஸ்Nice ud sis