ஹாஹாஹா கண்டிப்பா உங்க கேள்விக்கான பதிலை நான் இந்த கதையோட கடைசி அத்தியாத்துல சொல்லிருரேன் டியர்... அதுக்காக அந்த அத்தியாத்தை இப்ப போட்டுருங்கன்னு சொல்லிராதிக...மீ பாவம் டியர்மகன் துரைக்கு முத்தழகியை
ஜோடி சேர்க்கும் எண்ணம்
மீனாட்சிக்கு தோணிடுச்சு
ஆனால் இப்போ ஆதரவின்றி
நிற்கும் மூன்று பெண்
குழந்தைகளை தன்னுடன்
அழைத்து செல்பவர் கனிமொழியை
மகனுக்கு மணமுடிப்பாரா-ன்னு
நீங்க மெள்ள வந்து சொன்னால்
போதும், மகேஷ் டியர்