இடத்தை கொடுத்தா... மடத்தை பிடிக்கிற சதா சிவாவுக்காக...
மாலை மரியாதை மணியோசை எதுக்கு
தேவி அவதாரம் நான்தானா உனக்கு
போலிப் பூசாரியே
பட்ட போடாத பூசாரி நான்
பண்ணக் கூடாதோ பூஜைகள் தான்
அம்மன் உன் மேனி ஆனிப் பொன்மேனி
அன்பன் தொடவேண்டுமே ஹா
எடத்த கொடுத்தா மடத்த
புடிப்பே எனக்கா தெரியாது?
ஹே ஹே ஹே ஹே
வரத்தக் கொடுத்தான் சிவனே
தவிச்சான் எனக்கா புரியாது
ஆஆஆஆஆஆ