இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
மலபார் பரோட்டா ரெசிபி சூப்பர்....
நீங்க கேரளவா???
oru murai naliravil chalakkudyil kerala parotta sappittuirukaen
பரோட்டா ரெசிபி சொல்ற வேகத்தை பார்த்தா... அவன் செஞ்சு கொடுப்பானா??? இல்லை செஞ்சு தர சொல்லி சாப்பிடுவானா???
கௌரியின் பிண்ணனி, அவளின் திருமணத்திற்கான
தடைகள்....
மேகலாவோட மக்களுக்கும், கல்யாணிமாவோட மகளுக்கும்
இருந்த, இருக்கும்,,,இருக்கப்போகிற பிணைப்பை
அஷ்வின், அலட்டல் இல்லாமல் ரொம்ப கூலா சொல்லிய விதம் அருமை.
கொஞ்சம் கொஞ்சமா கௌரி பக்கத்தைப் புரட்டறத்துக்குள்ளே அவங்க கல்யாணமே முடிஞ்சிடும்..ஸோ அவினாஷோட ஃபாஸ்ட் டிராக்லே போட்டேன்..and அவனைத் தவிர வேற யார் தெளிவா சொல்லமுடியும்? ofcourse malini is there but she will deal with different things..
நித்யா ஜாஸ்மின், நித்ய மல்லியானது ரசிக்கும் படியா இருந்தது...
நித்யா வேற மதம்..மதம் முக்கியமில்லை மனுஷங்க தான்னு சொல்லப் போறேன்..மேகலா, ராம கிருஷ்ணனோட core அதுதானே..
மறுமணத்திற்கு சம்மதம் சொன்ன சிவாவின் தயக்கங்கள்
மறைந்ததை , அவனின் மலபார் பரோட்டா பேச்சு சொல்கிறது.....
setting the tone for their relationship
ஆவலுடன் அடுத்த பதிவிற்க்கு
இந்தப் பதிவு பெரிய பதிவு..கனமான பதிவு..கௌரியோட பின்னணியும் சிவாவின் பிரச்சனைகளையும் பற்றியது.. இன்னும் எழுதி முடிக்கவில்லை..திடீர்னு அதை இரண்டு பதிவாகப் பிரிக்காலம்னு முடிவு செய்தேன் அண்ட் as a result last night before the 1st day of the newyear could get over it was uploaded by mallika..thanks to her unceasing support..
அடுத்த பதிவு delay ஆகும்..கதையை முழுசா எழுதி முடிச்சிட்டு வரலாம்னு ஒரு எண்ணம் இருக்கு..என்ன நடக்குதுண்ணு பொறுத்திருந்து தான் பார்க்கணும்..