புதுமணம் : மறுமணம் - 15

Advertisement

KavithaC

Well-Known Member
ரோட்டு கடையில் சாப்பிடச் சொல்லுமா கெளரி அந்த பரோட்டாவை. எவ்வளவு உழைப்பு அதை செய்ய,:eek: எவ்வளவு ஈசியா பக்குவம் சொல்றான்:sneaky:
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:p:p:p

இடத்தை கொடுத்தா... மடத்தை பிடிக்கிற சதா சிவாவுக்காக... ;);)

மாலை மரியாதை மணியோசை எதுக்கு
தேவி அவதாரம் நான்தானா உனக்கு
போலிப் பூசாரியே

பட்ட போடாத பூசாரி நான்
பண்ணக் கூடாதோ பூஜைகள் தான்
அம்மன் உன் மேனி ஆனிப் பொன்மேனி
அன்பன் தொடவேண்டுமே ஹா

எடத்த கொடுத்தா மடத்த
புடிப்பே எனக்கா தெரியாது?
ஹே ஹே ஹே ஹே
வரத்தக் கொடுத்தான் சிவனே
தவிச்சான் எனக்கா புரியாது
ஆஆஆஆஆஆ
 

SaiKarthiga

Active Member
அவினாஷின் நேரடி அணுகுமுறை... சிறப்பு...:)

சிவா... ஏண்டா உன் விருப்பம் கேட்டதுக்கு, ஒரு வகுப்பே எடுக்கிறீயடா... :whistle:

கௌரிம்மா இப்பவே சுதாரிச்சுக்கோ...;)


நல்லதொரு பதிவு...(y)
 

Crypt

Active Member
இரண்டு பெண்குழந்தைகளை வைத்துக்கொண்டு தடுமாறும் ஆண்.ஆனால் எத்தனை குழந்தைகள் இருந்தாலும் தனியாக வளர்த்து உருவாக்கும் பெண் வீக்கம் செக்ஸாம் என்ன ஒரு சமுதாய கோட்பாடு?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top