உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 9

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நல்ல வேளை ஆரோஹி அவன ஒரு அறை வைச்ச இல்லை அவன் மறுபடியும் ஒரு டுவின்ஸ குடுத்துட்டு அப்புறமா ஒரு ஆறு வருசம் கழிச்சு அந்தபுள்ள யாரோடதுன்னு கேட்டாலும கேட்பான்....டேய் செய்கிறது எல்லாம் தில்லாலங்கடி வேலை இதுல நீ போலிசா.......உன்னை.........
 

mila

Writers Team
Tamil Novel Writer
சொன்னோமில்லே அப்பவே
நாங்க சொன்னோமில்லே
விஷ்வதீரன்தான் அஜய் and
விஜய்க்கு அப்பா-ன்னு
அது நிசமாயிடுச்சுல்லே?

எங்கள் தீரமுகுந்தன்
செல்லாக்குட்டிக்குத்தேன்
எம்புட்டு அறிவு? எம்புட்டு அறிவு?
பத்து வருஷத்துக்கு மிந்தி
நடந்ததெல்லாம் பய புள்ள
புட்டுப் புட்டு வைக்குதே
நெசமாலுமே தீரமுகுந்தனுக்கு
கம்ப்யூட்டர் மூளைதான்ப்பா,
மிலா டியர்

அடேய், விஷ்வதீரா?
உனக்கு கொஞ்சம் ஓவர் கொலஸ்ட்ரால்தாண்டா
hehehe நானும் அப்போல இருந்தே சொல்லுறேன் ஆரோஹி பசங்களுக்கு விஷ்வதீரன் தான் அப்பான்னு
முகுந்த் விசாரிக்காம அண்ணன் மேல சந்தேகப் பட்டு சொல்லுறான்.:whistle:
கொலஸ்ட்டரால் கூடாம இருக்குமா? பத்து வருஷம் சேமிச்சு வச்ச லவ் இல்ல:LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top