உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 9

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
யாறென்னே தெரியாத ஒருத்தன் முத்தம் கொடுக்க வந்தா அடிக்காம?:pஆரோஹிக்கு உண்மையிலேயே அவன தெரியல sis:cry:
tnx dear :love:
இது இது இது இதைத்தான் ஓவர் கொலஸ்ட்ரால்ன்னு சொன்னேன்,
மிலா டியர்

குழந்தைகளை கூட்டிட்டு வரச்
சொன்னால் அதுக ரெண்டையும்
வூட்டுல வுட்டுப்போட்டு வெறும்
கையோடு வந்திட்டு என்னமோ
தாலி கட்டி நெதம் நெதம் குடும்பம்
நடத்துற பொஞ்சாதியாட்டம்
வந்தவுடனே இறுக்கி அணைச்சு
ஒரு உம்மா தந்தால் ரூஹி
பேபி சும்மா இருப்பாளா?
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
நல்ல வேளை ஆரோஹி அவன ஒரு அறை வைச்ச இல்லை அவன் மறுபடியும் ஒரு டுவின்ஸ குடுத்துட்டு அப்புறமா ஒரு ஆறு வருசம் கழிச்சு அந்தபுள்ள யாரோடதுன்னு கேட்டாலும கேட்பான்....டேய் செய்கிறது எல்லாம் தில்லாலங்கடி வேலை இதுல நீ போலிசா.......உன்னை.........
hehe உங்க சாபம் விஷ்ஷ சும்மா விடாது sis:p:D
நன்றி மகேஷ் sis:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
இது இது இது இதைத்தான் ஓவர் கொலஸ்ட்ரால்ன்னு சொன்னேன்,
மிலா டியர்

குழந்தைகளை கூட்டிட்டு வரச்
சொன்னால் அதுக ரெண்டையும்
வூட்டுல வுட்டுப்போட்டு வெறும்
கையோடு வந்திட்டு என்னமோ
தாலி கட்டி நெதம் நெதம் குடும்பம்
நடத்துற பொஞ்சாதியாட்டம்
வந்தவுடனே இறுக்கி அணைச்சு
ஒரு உம்மா தந்தால் ரூஹி
பேபி சும்மா இருப்பாளா?
hehe பேசணும்னு வந்தவன் பேச வேண்டியது தானே! ஆராவ பழிவாங்குவேன்னு பிளான் எல்லாம் போட்டுட்டு கடைசில அவ கிட்ட அடிவாங்கிட்டு நிக்குறான்.:LOL:
 

banumathi jayaraman

Well-Known Member
பத்து வருஷமா என்னைய டீல்ல
வுட்டுப்போட்டு என்னடி செஞ்சே?
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி
உன்னை ஒரு வழியாக்கி
இரட்டைப் புள்ளைகளை
உனக்கு கொடுத்துப் போட்டு
நானு ஓடின பொறவு நீயி
என்ன செஞ்சே?
ஏது செஞ்சே?
உங்க அப்பாரு எங்கே?
உங்கம்மா மாதிரி அவரும்
டிக்கெட் வாங்கிட்டு மேலே
போயிட்டாரா?
இப்படி ஊருப்பட்ட கேள்வி
கேட்டு விசாரிக்கணுமுன்னு
வந்தவன், அந்த வேலையை
மட்டும் பார்த்துட்டுப் போகாமல்
இறுக்கி அணைச்சு ஒரு உம்மா
தருமோன்னு விஷ்வா அவளைக்
கேட்டிருந்தாலும் பரவாயில்லை
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
பத்து வருஷமா என்னைய டீல்ல
வுட்டுப்போட்டு என்னடி செஞ்சே?
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன்னை ஒரு வழியாக்கி
இரட்டைப் புள்ளைகளை உனக்கு கொடுத்துப் போட்டு நானு ஓடின பொறவு நீயி என்ன செஞ்சே ஏது செஞ்சே உங்க அப்பாரு எங்கே? உங்கம்மா மாதிரி அவரும் டிக்கெட் வாங்கிட்டுப் போயிட்டாரா? இப்படி ஊருப்பட்ட விசாரிக்கணுமுன்னு வந்தவன்
அந்த வேலையை மட்டும்
பார்த்துட்டுப் போகாமல் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோன்னு அவளைக் கேட்டிருந்தாலும் பரவாயில்லை
பத்து வருஷம் நீ பட்டது போதாதுன்னு அவன் விதி சொல்லுது
 

banumathi jayaraman

Well-Known Member
பத்து வருஷம் நீ பட்டது போதாதுன்னு அவன் விதி சொல்லுது
அப்போ விஷ்வாவுக்கு இந்த
ஒரு அறை பத்தாது
இன்னொரு கன்னத்திலும்
பொளேர்-ன்னு ஒண்ணு
ஆரோஹி கொடுத்திருக்கணும்,
மிலா டியர்
போலீஸா இருந்தால் என்ன?
எவனா இருந்தாலும் எனக்கென்ன?
நானு சேட்டைக்கார பிங்கியின்
அக்காவாக்கும்-ங்கிறாள், ரூஹி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top