உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 9

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
அப்போ விஷ்வாவுக்கு இந்த
ஒரு அறை பத்தாது
இன்னொரு கன்னத்திலும்
பொளேர்-ன்னு ஒண்ணு
ஆரோஹி கொடுத்திருக்கணும்,
மிலா டியர்
போலீஸா இருந்தால் என்ன?
எவனா இருந்தாலும் எனக்கென்ன?
நானு சேட்டைக்கார பிங்கியின்
அக்காவாக்கும்-ங்கிறாள், ரூஹி
கல்லால் அடிக்கிறதா விட சொல்லால் அடிக்கிறது ரொம்ப வலிக்கும் பானுமா. விஷ்வதீரன் எப்படி சமாளிக்க போறானோ!
 

banumathi jayaraman

Well-Known Member
நல்ல வேளை ஆரோஹி அவன ஒரு அறை வைச்ச இல்லை அவன் மறுபடியும் ஒரு டுவின்ஸ குடுத்துட்டு அப்புறமா ஒரு ஆறு வருசம் கழிச்சு அந்தபுள்ள யாரோடதுன்னு கேட்டாலும கேட்பான்....டேய் செய்கிறது எல்லாம் தில்லாலங்கடி வேலை இதுல நீ போலிசா.......உன்னை.........
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top