கல்லால் அடிக்கிறதா விட சொல்லால் அடிக்கிறது ரொம்ப வலிக்கும் பானுமா. விஷ்வதீரன் எப்படி சமாளிக்க போறானோ!அப்போ விஷ்வாவுக்கு இந்த
ஒரு அறை பத்தாது
இன்னொரு கன்னத்திலும்
பொளேர்-ன்னு ஒண்ணு
ஆரோஹி கொடுத்திருக்கணும்,
மிலா டியர்
போலீஸா இருந்தால் என்ன?
எவனா இருந்தாலும் எனக்கென்ன?
நானு சேட்டைக்கார பிங்கியின்
அக்காவாக்கும்-ங்கிறாள், ரூஹி