banumathi jayaraman
Well-Known Member
பெண்கள் என்றாலே கருணை காட்டாதவன்
முதலில் இவனுக்கு யாழிசை
கருணை காட்டுறாளான்னு பாருங்கப்பா
அற்ப ஜந்துவைப் பார்ப்பது போல் பார்ப்பவன்
இவன் மட்டும் தாய்-ங்கிற ஒரு
பெண்ணின் வயிற்றில் பிறக்காமல்
பேயின் வயிற்றில் பிறந்தானா?
அவளால் ரிஷிக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்றஞ்சியவன்
அடங்கொன்னியா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்,
மிலா டியர்
முதலில் இவனுக்கு யாழிசை
கருணை காட்டுறாளான்னு பாருங்கப்பா
அற்ப ஜந்துவைப் பார்ப்பது போல் பார்ப்பவன்
இவன் மட்டும் தாய்-ங்கிற ஒரு
பெண்ணின் வயிற்றில் பிறக்காமல்
பேயின் வயிற்றில் பிறந்தானா?
அவளால் ரிஷிக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்றஞ்சியவன்
அடங்கொன்னியா?
இதெல்லாம் ரொம்பவே அநியாயம்,
மிலா டியர்
Last edited: