உன் கண்ணில் என் விம்பம் teaser 10

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
புருஷன் வில்லனா இருக்குறது பத்தாதென்று கூட இருக்குறவனும் வில்லங்கம் புடிச்சவனா இருக்கானே! நம்ம யாழ் பேபி நிலைமை என்னவாகும்:oops:

ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்துல இருக்கும் பாறாங்கல் வில்லங்கம்:p சீ.. ட்விஸ்ட்:whistle:

8 (1).jpg

"என்ன ரிஷி கொஞ்சம் நாளாவே! ஒரு மாதிரியா இருக்க. வாட் இஸ் ஈட்டிங் யு?" பிரதீபன் ரிஷியின் தோளில் கைவைத்து கேக்க





"எ லிட்டில் பியூட்டி ஏஞ்சல் ஈட்டிங் மீ" என்று ரிஷி கண்ணடிக்க,





பெண் என்றதும் முகத்தை சுளித்த பிரதீப் "ஏண்டா கண்ட கழிசடை பின்னாடியெல்லாம் அலையுற?" பல்லைக் கடித்தான் பிரதீப் என்று பலரால் அழைக்கப் படும் பிரதீபன்.


8 (18).jpg


"டோன்ட் நோ. காசுக்கெல்லாம் மடியமாட்டா சோ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" ரிஷி யோசனையாக சொல்ல அதிர்ச்சியடைவது பிரதீப்பின் முறையானது.





"டேய் என்னடா சொல்லுற? பொம்பளைங்களால நாம பட்ட கஷ்டம் போதாதா? ஏதோ உலகத்துல இல்லாத சுகம் அவளுங்க மடில எங்குறத போல அவளுங்கள நாடுற. கருமம் போதாதுக்கு கல்யாணம் வேற பண்ணி என்னடா?" ரிஷியிடம் என்ன கேட்பதென்று புரியாம புலம்ப





"சந்தர்ப்பம் சூழ்நிலை கல்யாணம் பண்ணும் படியாகிருச்சு. ஒரு வார.....ம் ஒரு வாரம் நல்லா என்ஜோய் பண்ணி அவளை அவ வீட்டுலயே! விட்டுட்டு வந்துட்டேன்" ஏதோ கின்னஸ் சாதனை பண்ணியது போல் ரிஷி பெருமையடிக்க





"அதான் விட்டுத் தொலைச்சியே! மறுபடியென்ன" கண்களை சுருக்கியவாறே பிரதீபன் ரிஷியை ஏறிட





"ஐ நீட் ஹேர் அகைன்" கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவன் தீவீரமாக சொல்ல



"லூசா நீ" என்று ரிஷியை நன்றாக பிரதீபன் முறைக்கலானான். ரிஷி பெண்களை நாடினாலும் பிரதீபன் திரும்பியும் பார்க்காத ரகம்.


பெண்கள் என்றாலே! கருணை காட்டாதவன். அற்ப ஜந்துவை பார்ப்பது போல் பார்ப்பவன். ரிஷி ஆபீசில் அடிக்கும் கூத்து தெரிந்தாலும் கண்டும் காணாதது போல் இருப்பவன், ரிஷி ஒரு பெண்ணை மணந்தான் எனும் பொழுது அவளால் ரிஷிக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்றஞ்சியவன். அவளை விட்டு விட்டு தான் வந்தேன் என்று சொன்ன போது நிம்மதியடைய மீண்டும் அவளை நாடி போகணும் என்பவனை என்ன செய்வதாம்?



images (14).jpg

"ரிஷி லுக் அட் மீ. பொண்ணுங்க சகவாசம் நமக்கு வேணா சொன்னா கேளு"





"லுக் ப்ரோ ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள்னு சொல்லுவாங்கல்ல இருந்துதான் பாக்குறேன்!" சவால் விடுவது போல் கூற





தலையில் அடித்துக் கொண்டவன் "வாட் இப் ஷி கெட்ஸ் ப்ரெக்னன்ட்?"



"ஆமால்ல" தாடையை தடவியவாறே யோசித்தவன் அவனுக்கு தெரிந்த டாக்டரையழைத்து வேண்டிய தகவல்களை பெற்றுக் கொண்டான்.





அதன் பின் தான் யாழிசையை அழைத்துவர இலங்கைக்கு பயணமானான்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஊஹூம்
நம்ம மிலாக் குட்டிக்கு இப்போ
கொஞ்சம் திட்டு பூசை வாங்கும்
டைம் போல
இந்த teaser-ஐ படித்து விட்டு
எல்லோரும் கட்டையைத் தூக்கப்
போறாங்க, மிலா டியர்
யாழிசைக்கு ரிஷி செஞ்சதைப்
பார்த்தே காண்டு ஆகி எல்லோரும்
கொலை வெறியில் இருக்கோம்
இதிலே இன்னொரு எருமை
வேறையாப்பா?

இந்த பிரதீபன்தான் நீங்க சொன்ன
பாறாங்கல் டுவிஸ்ட்டா, மிலா டியர்?
ஆனால்...........
 
Last edited:

n.palaniappan

Well-Known Member
புருஷன் வில்லனா இருக்குறது பத்தாதென்று கூட இருக்குறவனும் வில்லங்கம் புடிச்சவனா இருக்கானே! நம்ம யாழ் பேபி நிலைமை என்னவாகும்:oops:

ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயத்துல இருக்கும் பாறாங்கல் வில்லங்கம்:p சீ.. ட்விஸ்ட்:whistle:

View attachment 4296

"என்ன ரிஷி கொஞ்சம் நாளாவே! ஒரு மாதிரியா இருக்க. வாட் இஸ் ஈட்டிங் யு?" பிரதீபன் ரிஷியின் தோளில் கைவைத்து கேக்க





"எ லிட்டில் பியூட்டி ஏஞ்சல் ஈட்டிங் மீ" என்று ரிஷி கண்ணடிக்க,





பெண் என்றதும் முகத்தை சுளித்த பிரதீப் "ஏண்டா கண்ட கழிசடை பின்னாடியெல்லாம் அலையுற?" பல்லைக் கடித்தான் பிரதீப் என்று பலரால் அழைக்கப் படும் பிரதீபன்.


View attachment 4297


"டோன்ட் நோ. காசுக்கெல்லாம் மடியமாட்டா சோ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" ரிஷி யோசனையாக சொல்ல அதிர்ச்சியடைவது பிரதீப்பின் முறையானது.





"டேய் என்னடா சொல்லுற? பொம்பளைங்களால நாம பட்ட கஷ்டம் போதாதா? ஏதோ உலகத்துல இல்லாத சுகம் அவளுங்க மடில எங்குறத போல அவளுங்கள நாடுற. கருமம் போதாதுக்கு கல்யாணம் வேற பண்ணி என்னடா?" ரிஷியிடம் என்ன கேட்பதென்று புரியாம புலம்ப





"சந்தர்ப்பம் சூழ்நிலை கல்யாணம் பண்ணும் படியாகிருச்சு. ஒரு வார.....ம் ஒரு வாரம் நல்லா என்ஜோய் பண்ணி அவளை அவ வீட்டுலயே! விட்டுட்டு வந்துட்டேன்" ஏதோ கின்னஸ் சாதனை பண்ணியது போல் ரிஷி பெருமையடிக்க





"அதான் விட்டுத் தொலைச்சியே! மறுபடியென்ன" கண்களை சுருக்கியவாறே பிரதீபன் ரிஷியை ஏறிட





"ஐ நீட் ஹேர் அகைன்" கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தவன் தீவீரமாக சொல்ல



"லூசா நீ" என்று ரிஷியை நன்றாக பிரதீபன் முறைக்கலானான். ரிஷி பெண்களை நாடினாலும் பிரதீபன் திரும்பியும் பார்க்காத ரகம்.


பெண்கள் என்றாலே! கருணை காட்டாதவன். அற்ப ஜந்துவை பார்ப்பது போல் பார்ப்பவன். ரிஷி ஆபீசில் அடிக்கும் கூத்து தெரிந்தாலும் கண்டும் காணாதது போல் இருப்பவன், ரிஷி ஒரு பெண்ணை மணந்தான் எனும் பொழுது அவளால் ரிஷிக்கு ஏதாவது ஆபத்து வருமோ என்றஞ்சியவன். அவளை விட்டு விட்டு தான் வந்தேன் என்று சொன்ன போது நிம்மதியடைய மீண்டும் அவளை நாடி போகணும் என்பவனை என்ன செய்வதாம்?



View attachment 4298

"ரிஷி லுக் அட் மீ. பொண்ணுங்க சகவாசம் நமக்கு வேணா சொன்னா கேளு"





"லுக் ப்ரோ ஆசை அறுவது நாள் மோகம் முப்பது நாள்னு சொல்லுவாங்கல்ல இருந்துதான் பாக்குறேன்!" சவால் விடுவது போல் கூற





தலையில் அடித்துக் கொண்டவன் "வாட் இப் ஷி கெட்ஸ் ப்ரெக்னன்ட்?"



"ஆமால்ல" தாடையை தடவியவாறே யோசித்தவன் அவனுக்கு தெரிந்த டாக்டரையழைத்து வேண்டிய தகவல்களை பெற்றுக் கொண்டான்.





அதன் பின் தான் யாழிசையை அழைத்துவர இலங்கைக்கு பயணமானான்.


இப்படியல்லாமா!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top