good morning annu....
nice analysis .....you bring out
the finer points or essence of the episode
(para 1,2)
ஐஸூக்கு மட்டும் இல்லை,படிப்பவர் அனிவரின்
மனதிலும் அந்த பிம்பம் பதிந்துள்ளது....
மல்லியின் கண்ணாமூச்சி விளையாட்டில்
நிழல் நிஜமாகுமா????
Parting sceneல்,அவளை சுய மரியாதை உள்ள
பெண்ணாகத்தான்,ஐஷூவை காண்பித்து இருப்பார்கள்...
காதல் சொன்னேன்,உண்மையில் அது காதல் இல்லை
என்று சொல்லி,தன்னை ,அவன்
நியாயப் படுத்திக் கொள்ளலாம்..
அது அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம்...
பாதிக்கப்பட்ட ஐஷின் நியாயம் என்ன?
மல்லி இன்னும் சொல்லவில்லை....
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு அல்லவா?????
ஒரு பக்க நியாயத்தை கொண்டு நாம் தீர்ப்பு
கூற முடியாது...
அஸ்வின் செய்தது நம்பிக்கை துரோகம் ...
அப்படி பட்டவனையே,நல்லவனாக மாற்றி விட்டார்கள்...
ஐஷ்,நம்பிக்கை துரோகத்தால் ,
மனதில் அடி வாங்கிய பெண்....
மல்லி அவளுக்கும், நியாயம் செய்வார்கள் ...
என்று நம்புகிறேன்....
பிசாசு என்று கூறியது,ஐஷை...
ரத்த காட்டேரி,என்று தன்னை கூறியதாக
அஷ்வினிடம் சொல்வாள்,நம்ம பால்கோவா...
காதலே இல்லையா !!!!!!?????
அதையும் தாண்டி...............!!!!!!!!??????