மீ ஆப்பிஉண்மையிலேயே சமைக்கறது தான் பெரிய கலையே பொன்னம்மா... நீங்க உண்மையை ஒத்துகிட்டதால (அதான் நான் அறிவாளின்னு உண்மையை ஒத்துகிட்டதால) உங்களுக்கு ஒரு
மீ ஆப்பிஉண்மையிலேயே சமைக்கறது தான் பெரிய கலையே பொன்னம்மா... நீங்க உண்மையை ஒத்துகிட்டதால (அதான் நான் அறிவாளின்னு உண்மையை ஒத்துகிட்டதால) உங்களுக்கு ஒரு
காய்கறி கீரை சாப்பிட பயப்படுவாள் ..அவளுக்கு பிடிச்சதில் போட்டுவிடுவேன்...காரட் இஞ்சி, புதினா,வெல்லப்பூடு .. மல்லி குட்டியா நறுக்கி வதக்கி ..தாளிச்சு தயிர் சாதம்.உளுந்த வடையில் சேர்த்து விடுவேன்....இ..இ...கிண்டல் இல்லை நீங்க கண்டிப்பா வித்தியாசமா தான் செய்வீங்கன்னு தெரியும் அதான் மீருவை கண்டுபிடிக்க சொன்னேன்...
அடிங் ..நெய் போடுவேன்...இஇஇஇ
காய்கறி கீரை சாப்பிட பயப்படுவாள் ..அவளுக்கு பிடிச்சதில் போட்டுவிடுவேன்...காரட் இஞ்சி, புதினா,வெல்லப்பூடு .. மல்லி குட்டியா நறுக்கி வதக்கி ..தாளிச்சு தயிர் சாதம்.உளுந்த வடையில் சேர்த்து விடுவேன்....இ..இ...
grrrrrமக்களே நேத்து போட்ட யூடிக்கு சமையல் குறிப்பு சொல்ல வைச்சுட்டோம்ல...
எனக்கும்..ஈஈஈ..கொழுப்பு ஏறிப்போயிருக்குநெய்யுமா எனக்கு ரொம்ப பிடிக்கும்...
Saveea potta avlo tastava irukkum ponska....?உன்னை தூக்கி போடுறேன் இரு..
இருக்காது....அவளை இந்த வெயிலுக்கு ..வறுப்போம்...மண்டை காய விடுறா ல....Saveea potta avlo tastava irukkum ponska....?
You are right. Divorce hearingla kooda avalaoda pregnant appearance a paarthu thane koopiduran. மரணத்தை விட கொடுமையாது மறுக்கப்படுவதும் மறக்கப்படுவதும்,அதிலும் உரிமையானவர்களின் அலட்சியமும் நிராகரிப்பும் மிகக் கொடுமை. சுந்தரியின் மீதான அவனது உரிமையையும் காதலையும் முழுமையாக அவன் உணரும் போது பத்து பிரசவ வலிகளை ஒன்றாக அனுபவிப்பான்.பிறகு அவளுள் வலிகளை விதைத்திட்ட அவனின் வலி தீர்க்கும் மருந்தாக அவள் மாறுவாள்.அழகான பதிவு மல்லி...
வழக்கம் போல இந்த சுந்தரி சாதாரணமா சொல்றா பிரசவ நேரத்துல அதிக கஷ்டப்பட்டேன்னு கணவனும் உடன் இல்லாம அவளோட அந்த வலிகளை நினைச்சு கூட பார்க்க முடியலை... கண்ணா யூ டூ பேட் இப்போ வந்து கஷ்டப்பட்டியான்னு கேக்குறான்...
சுந்தரிக்காக தான் பசுவுக்கு உடனடியா உதவி செய்ய மருத்துவரை கூட்டிட்டு வந்தான்னு தோணுது... சுந்தரியோட வலி இன்னும் அவன் முழுசா உணரலையோ!! அவன் மேல எவ்வளவு கோபமிருந்தாலும் அவனை குறித்த ஏக்கத்தின் வெளிபாடா தான் அவ வார்த்தைகள்ல வடிக்கிறாளோ சில சமயம் கோபமாவும் சில சமயம் இயலாமையாவும்... எப்படியோ அவ பேசினதுல கண்ணன் ஒரு முடிவுக்கு இப்போ வந்துட்டான்... ஆனா அது கூட நீ என்ன சொல்றதுன்னு முடிவு எடுத்த மாதிரி இருக்கு, சுந்தரிக்காகன்னு யோசிச்சு எடுக்கலையோ!!