banumathi jayaraman
Well-Known Member
நீ படிக்கலை-ன்னா என்ன?
உனக்கும் சேர்த்து நான்தான்
படிச்சிருக்கேனே-ன்னு
ஜெயந்தி சொல்லியிருக்கலாம்
இவளுக்கு பெற்றோர், அண்ணன்
தம்பி இருந்ததால், குடும்பம்
என்ற ஒரு அமைப்பில் இருந்ததால்
பசியின் தாக்கமறியாது இவளால்
படிக்க முடிந்தது
உனக்கும் சேர்த்து நான்தான்
படிச்சிருக்கேனே-ன்னு
ஜெயந்தி சொல்லியிருக்கலாம்
இவளுக்கு பெற்றோர், அண்ணன்
தம்பி இருந்ததால், குடும்பம்
என்ற ஒரு அமைப்பில் இருந்ததால்
பசியின் தாக்கமறியாது இவளால்
படிக்க முடிந்தது
Last edited: