ஹாய் சவி...
ரியாஸ்...பேர்லயும் டிவிஸ்டா..அவங்க தான் மாறுவதற்கு ஈசி
மயிலு கப்சிப் ஆய்ட்டா...
ஆனால் செம...டோலக்கு மூஞ்சி
வீரா மனதுக்குள்ளே பேசுறானே...அவ்வளவு பயமாவெளியவும் பேசலாமே...உங்க கதைகளில் மனதில் பேசும் வார்த்தைகள் பிரமாதம்..
ஆமா ஆமா பேருல ஒரு சின்ன ட்விஸ்ட் வைச்சுட்டேன், முதல்லவே அப்படி தான் யோசிச்சிருந்தேன் அவனை... டோலக்கு மூஞ்சி என்னவோ சொல்லி கரெக்ட் பண்ணிட்டான் அவளை... வீராவை வெளிய பேச சொல்லுங்க பார்ப்போம், பானுக்கா காதுல வந்த ரத்தம் வீராக்கு காது மூக்கு வாய்ன்னு வந்திருக்கும், நம்ம வந்தி பேசியே அவனுக்கு ரத்தம் வர வைச்சிருப்பாளே... மனதில் பேசும் வார்த்தைகள் பிடித்ததிற்கு நன்றி...