velviyil veezhntha maname - 9

Advertisement

mithravaruna

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

விருப்பம் போல் வாழ்ந்தவள்
விருந்துச் சுவை அறியவில்லை!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை தெரியவில்லை!
முரண் பட்ட வாழ்வில்
வரண் என வந்தவள்
திறன் பல இருந்தும்
தீவாய் நிற்கின்றாள்...!

விருப்பமாய் வந்தவள்
விருந்து வகை படைக்கின்றாள்!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை செய்கின்றாள்!
முரண் பட்ட வாழ்விலும்
உடன் பட்டு வந்தவள்
அறம் பல சிறந்தும்
தாயாய் பார்க்கின்றாள்...!

நன்றி
 

banumathi jayaraman

Well-Known Member
கேட்காம செயறான் ...
தப்பாவும் செய்றான்...
தம்பிங்க கிட்ட டியுசன் போகனும்.;)
விசாலினியிடம், கேட்காமல்
செய்வது தானே தவிர,
சிவனின் செயல்களில்
தப்பு எதுவும் இருப்பதாக
எனக்கு தோணலை,
ஹேமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

விருப்பம் போல் வாழ்ந்தவள்
விருந்துச் சுவை அறியவில்லை!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை தெரியவில்லை!
முரண் பட்ட வாழ்வில்
வரண் என வந்தவள்
திறன் பல இருந்தும்
தீவாய் நிற்கின்றாள்...!

விருப்பமாய் வந்தவள்
விருந்து வகை படைக்கின்றாள்!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை செய்கின்றாள்!
முரண் பட்ட வாழ்விலும்
உடன் பட்டு வந்தவள்
அறம் பல சிறந்தும்
தாயாய் பார்க்கின்றாள்...!

நன்றி
அருமை, வெகு அருமை,
மித்ரவருணா டியர்
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
ரெண்டு எபிசொட் ஒண்ணா படிச்சேன் .....
அருமையா கொண்டு போறீங்க பா......
வினி அப்படி ஒன்னும் ரொம்ப வித்யாசமா நடந்துக்களை....
அவ நிலையில் , வளர்ப்பு முறையில் இப்படி தான் இருப்பா....
இது தான் எதார்த்தம் ......ஒரே நாளில் மாற எல்லாம் முடியாது.....
வினியோட காபி அனுபவம் எனக்கும் உண்டு....கருப்பட்டி காபி அருமை தெரியலை முதலில் ....
ஆனா அதனோட சுவை இப்போதும் நிற்கிறது நாவில் ......போக போக தான் அவளுக்கு
மனிதர்களை தெரியும் .....சிவன் கொஞ்சம் அவளையும் கேட்டு எதையும் செய்யலாம் ....

பட்டு தெரிஞ்சுக்கறதும் நல்லது தான் ......
செல்வி ..அவளுக்கு எல்லோரும் சொந்தம் ...அவ பழகருதுல ஒன்னும் அதிசயம் இல்லை .....
Interesting Episodes....
Thank you very much. Pons :):):)
 

MythiliManivannan

Well-Known Member
ஹாய் பொன்ஸ்,

விருப்பம் போல் வாழ்ந்தவள்
விருந்துச் சுவை அறியவில்லை!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை தெரியவில்லை!
முரண் பட்ட வாழ்வில்
வரண் என வந்தவள்
திறன் பல இருந்தும்
தீவாய் நிற்கின்றாள்...!

விருப்பமாய் வந்தவள்
விருந்து வகை படைக்கின்றாள்!
கூடி நின்ற உறவுக்கு
வழக்கு முறை செய்கின்றாள்!
முரண் பட்ட வாழ்விலும்
உடன் பட்டு வந்தவள்
அறம் பல சிறந்தும்
தாயாய் பார்க்கின்றாள்...!

நன்றி
சூப்பர் மித்ரா:)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top