Vijayalakshmi Jagan's Thookkanaangkoodu 25

Advertisement

Vallishneka

Well-Known Member
ஆமா.......ரொம்ம்ம்பபபப கஷ்டம், விஜிம்மா;)
மஞ்சு தான் பாவம் எதார்த்தவாதி ருத்ரனுக்கு கடலையே போட வரல. இவ வேற புருஷன்தான் உலகம் னு
நினைச்சிட்டுருக்கா ருத்ரன் businessனு சுத்தாம romanceஆவும் நடந்துக்கனும்.சகோதரி
 

Vallishneka

Well-Known Member
Nice ud. மஞ்சு வளர்ந்த சூழ்நிலை அவளுக்கு காதலிக்க தெரியவில்லை. ருத்ரன்க்கு கொஞ்சம் கஷ்டம் தான். ஆனாலும் புரியாத காதலை அவள் மனதில் பதிய வைப்பதில் ஒரு சுகம் தான்.
Super
 

MythiliManivannan

Well-Known Member
மஞ்சு தான் பாவம் எதார்த்தவாதி ருத்ரனுக்கு கடலையே போட வரல. இவ வேற புருஷன்தான் உலகம் னு
நினைச்சிட்டுருக்கா ருத்ரன் businessனு சுத்தாம romanceஆவும் நடந்துக்கனும்.சகோதரி
Romance thane......senjuralam;)
 

Riy

Writers Team
Tamil Novel Writer
ருத்ரா உன் பாடு ரொம்ப திண்டாட்டம் தான் போ... மஞ்சும்மா பாவம் பையன் கொஞ்சம் பார்த்து எதாவது பண்ணு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top