என்னடா இது சோனாகாச்சில நிக்குது........
அப்போ ரெண்டு பேரும் கூட பொறந்தவங்க இல்லை.......
ஒரே இடத்தில பொறந்து வளர்ந்தவங்க.......
அக்கா கதையே பெருசா இருக்கும் போல
இவனுங்களுக்கு என்ன சொன்னாலும் உரைக்க மாட்டேங்குதே.......
அவனுங்க வீட்டுலயும் தான பொண்ணுங்க இருக்காங்க........
வீட்டு பொண்ணுங்களையும் மற்ற பொண்ணுங்களையும் தனித்தனியா தெரியுது தானே.....
பொறுக்கி வெறிநாய்ங்க
டெல்லில கூட இன்னைக்கு ஒரு பொண்ணு இறந்துடுச்சு.......
சட்டம் பணத்துக்குள்ள பதுங்கி இருக்கும் வரை யாருக்கும் நீதி கிடைக்காது.......
பத்து கிட்ட பேசவிடாமல் பண்ணுறாங்களே........
பஜ்ஜி டீ எல்லாம் ஆறிட போகுது.....
அவன் ரொம்ப இன்டெரெஸ்ட்டா இருக்கான்......