Velviyil Veezhntha Maname - 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மேல் மட்டத்தில்,
செல்வாக்கான இளைஞன்
நிறைய தொழிற்சாலைகளை,
லாபகரமாக நடத்துபவன்=னா,
அப்போ சிவன், பெரிய
பணக்காரனா பா,
பொன்ஸ் செல்லம்?
 

banumathi jayaraman

Well-Known Member
அப்போ, கூடிய சீக்கிரம்
மலருக்கும், அருணுக்கும்,
டும் டும் தானே,
பொன்ஸ் டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஏம்மா, மலர்? உன்னைப்
பார்க்க அருணா, வந்தான்?
ஊர்த்தலைவர் தானே, வந்தாரு?
அப்போ, அவருக்குத்தானே,
நீ, போனைப் போடணும்?
இப்படித் தடுமாறக்கூடாது,
மலர் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
ஒரு டாக்டராக
இருந்து கொண்டு,
இப்படி தில்லாலங்கடி
வேலை-லாம்,
நீ செய்யக்கூடாது,
சிபி டியர்
இதிலே, திருவள்ளுவரை
வேற இழுக்கறே, நீயி?
திருவள்ளுவர் பாவம்ப்பா,
பொன்ஸ் டியர்
 
S

semao

Guest
சிவன் கல்யாணத்தப்ப கூட இவ்வளவு சொல்லல..

சிவா ஹீரோ ஆக்காமல் முகிலன் ஹீரோவா காமிச்சிங்க

அருண ஹீரோவா காமிக்கிற நேரத்துல ஷிவா ஹீரோயிசத்த சொல்றிங்க

அருண் ஹீரோ வாங்கும் மாற யார் கதை வரும்???

முகிலன் தான்
இதுல சந்தேகம் வேறயா உனக்கு
 
S

semao

Guest
அருமையான எபி பொன்ஸ்
முக்கிய புள்ளியே தற்கொலைக்கான அறிவுரை தான்
சரியான புள்ளியில் பேசிருக்கான் நம்ம சிவு


சுற்றங்களின் அன்பை
கண நேரம் யோசித்தால்
கனமில்லை வாழ்வினிலே
கண நேரம் மறந்து விட்டால்
காணாமல் போவாய் காற்றினிலே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top