மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்
ஸ்ஸ்ஸ்ஸ்சப்பா
அடேய் விஸ்வா மிடியலைடா
நொம்ப நொம்ப ஓவரா பண்ணுறேடா
சாப்பிடும் பொழுது காஞ்ச்சு பக்கத்திலே உட்கார்ந்துப்பானாம்
ஆனால் அவளிடம் பேச மாட்டானாம்
அவளைக் கண்டுக்க மாட்டானாம்
இவனுக்கு பிடிச்ச கலர்ல டிரஸ் பண்ணிட்டு வந்தாலும் காஞ்ச்சுவைக் கண்டுக்காத மாதிரி இருப்பானாம்
ஆனால் அவளை சைடு மிரர்ல பார்த்து சைட்டடிப்பானாம்
அவள் ஊருக்கும் போகக் கூடாதாம்
ரூமுக்கு போயி தனியா அளுவவும் கூடாதாம்
இவன் கண் பார்வையிலேயே இருக்கணுமாம்
ஆனால் இவன் மட்டும் டிசைன் டிசைனா காஜல், குங்கும், கண் மை, லிப்ஸ்டிக்-ன்னு அடுத்த பெண்ணுடன் கை கோர்த்துட்டு வருவானாம்
என்ன காஞ்ச்சு இவனுக்கு ஆரத்தி எடுக்கணுமுன்னு விஸ்வா நினைக்கிறானா?
அதெல்லாம் காஞ்சனாவிடம் நடக்குமா?
அவளிடம் மாட்டினே மவனே உனக்கு சங்குதாண்டி விஸ்வா மாப்பி
ஹ்ம்ம்.......அந்த நன்னாள் எப்போ வருமோ?
சவீதா டியருக்கே வெளிச்சம்