அருமையான பதிவு சவீதா
.கதிர் வேலை செய்பவர்களின் சிறு செயல்களை கவனிப்பது முதல், வேலை வாங்கும் விதத்தை நயனா பார்க்க,இளவரசனிடம் கெட்டிக்காரன் என்ற பெயரை வாங்கி விட்டான்
.
பிரச்சனை என்னன்னு சொன்னா தீர்த்து வைப்பானா
.பிரச்சனையே நீ தானேடா.எந்த வாக்கும் கொடுக்கலை,அம்மா சொல்ற பொண்ண தான் கட்டுவேன்னு சொல்லிட்டான்,அப்புறம் அவ அழுதா
என்ன,வெட்டுறத போல பேசுனா என்ன,கண்டுக்காம போக வேண்டியது தானே
.
சினிமால கடைசியா போலிஸ் வர்றது போல,ஆதிய கொடைக்கானல் அனுப்பற ஐடியாவும் கடைசியா யோசிச்சு போலிஸ்னு நிரூபிச்சுட்டார்
.ஊருக்கே பெரிய போலிஸா இருந்தாலும்
ஆதியை போல மனைவிக்கு உதவி செய்யலைன்னு, சந்தியா கிட்ட மாட்டிட்டு முழிக்கறார்
.