இறந்தது உதிரன் இல்லை என சினாவின் மனதும்,உணர்வும் சொன்னாலும்,போலிஸ் உதிரனின் பொருள்களை காட்டி உறுதி செய்யும் போது,அதை மறுக்க முடியாமல் மார்ச்சுவரி முன் இருந்த நொடி நரகம் போல இருந்தது என சினா சொல்வது மனம் கனக்க வைக்குது.
கனவில் வந்த பைரவர் தான் உதிரன் இருக்கும் திசையை நோக்கி ஓடி வந்தாரா. சினாவுக்கு இனிமே தான் ஏதோ நடக்க போகுதுன்னு தோனுது.அருமையான பதிவு