Saveetha Murugesan's MIT 17

Advertisement

JRJR

Well-Known Member
ஒவ்வொரு பதிவிலும் பயப்பட வைக்கிறீங்க சிஸ்.
 

MaryMadras

Well-Known Member
இறந்தது உதிரன் இல்லை என சினாவின் மனதும்,உணர்வும் சொன்னாலும்,போலிஸ் உதிரனின் பொருள்களை காட்டி உறுதி செய்யும் போது,அதை மறுக்க முடியாமல் மார்ச்சுவரி முன் இருந்த நொடி நரகம் போல இருந்தது என சினா சொல்வது மனம் கனக்க வைக்குது:cry::cry::cry:.

கனவில் வந்த பைரவர் தான் உதிரன் இருக்கும் திசையை நோக்கி ஓடி வந்தாரா:):):). சினாவுக்கு இனிமே தான் ஏதோ நடக்க போகுதுன்னு தோனுதுo_Oo_Oo_O.அருமையான பதிவு:giggle::giggle:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top