Saveetha Murugesan's Madavaral In Thunai 10

Advertisement

MaryMadras

Well-Known Member
சினா கல்யாணம் முடிஞ்சு அப்பா,அம்மாவ விட்டு பிரியற வருத்தத்தில் அம்மா மடியில் படுத்தா, மேகா அவளை பார்த்து உங்களுக்கு பெரியபொண்ணு மேலதான் பாசம்,என்ன மறந்துட்டீங்க என சொல்லி,அம்மா மடியிலே படுத்துக்குறா இவ பொறாமைக்கு அளவில்லாம போச்சு:unsure::unsure::unsure:.

கனவில் கண்ட அதே அறை,அதே கட்டில்,கட்டிலுக்கு கீழே குமிழ் என எல்லாம் இருக்கு,குமிழை திறந்தா என்ன இருக்கும்,உதிரன் அப்பா அவங்களுக்காக ரகசியமா என்ன விட்டு சென்றிருக்கிறார் காண ஆவலாக காத்திருக்கிறோம்:giggle::giggle::giggle:.அருமையான பதிவு சவீதா:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top