சினா கல்யாணம் முடிஞ்சு அப்பா,அம்மாவ விட்டு பிரியற வருத்தத்தில் அம்மா மடியில் படுத்தா, மேகா அவளை பார்த்து உங்களுக்கு பெரியபொண்ணு மேலதான் பாசம்,என்ன மறந்துட்டீங்க என சொல்லி,அம்மா மடியிலே படுத்துக்குறா இவ பொறாமைக்கு அளவில்லாம போச்சு.
கனவில் கண்ட அதே அறை,அதே கட்டில்,கட்டிலுக்கு கீழே குமிழ் என எல்லாம் இருக்கு,குமிழை திறந்தா என்ன இருக்கும்,உதிரன் அப்பா அவங்களுக்காக ரகசியமா என்ன விட்டு சென்றிருக்கிறார் காண ஆவலாக காத்திருக்கிறோம்.அருமையான பதிவு சவீதா.