Saththamindri Muththamidu 8

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
4 times படிச்சிட்டேன்.........
உங்கள் novelல் எனக்கு ரொம்ப பிடிச்ச listல் இதுவும் சேர்ந்துவிட்டது....... கண்டிப்பா long novel ஆக கொண்டு போக நிறைய scope இருக்குது...... Think about this Malli......

ஏற்கெனவே சொன்ன மாதிரி அப்பா entry குடுத்த ஹீரோஸ் ஆதவன் and திரு...... கிரியும் தான்...... but அதை படிக்கும் போது அவன் ஒரு அப்பா feel குடுக்கல...... lover boy feel தான் கடைசி வரை...... Less than 1 year kids...... so அதனால கூட அந்த feel வராமல் போயிருக்கலாம்......
ஆதவன்...... அவனுக்கு ரெண்டு பொண்ணுங்க...... தாமரையோடு வந்த குழந்தை ஒன்னு...... மூணு பொண்ணுங்க...... சுகன்யா..... அத்தை பொண்ணு...... ரொம்ப பிடிச்சி கட்டிக்கிட்டான்....... அவள் போய் சேர்ந்து தாமரையை கல்யாணம் பண்ணினாலும் ஏதோ ஒரு ஒட்டாத வாழ்க்கை....... மூணு பொண்ணுகளுமே அவளுக்கு பிறக்காத போதும் அவளோட மொத்த நேரமும் குழந்தைகளுக்கு தான்....... வீட்டு வேலையும் கூட...... இருட்டில் இருவருக்கும் இடையில் எதுவுமே கிடையாது....... ஆனால் தனக்கு மட்டும் சூடா tiffin...... அவள் புளித்த கஞ்சி சாப்பிடுறாள்னு தெரிந்த அடுத்த வினாடி அவனோட தயக்கம் எல்லாம் உதறி விட்டு மனைவியை ரூமுக்குள் போன்னு அனுப்பிவிட்டு அம்மாவை அப்பா முன் left right வாங்கிடுவான்...... கடைசியில் தங்கையிடம் ஹீரோயினே இல்லாமல் நடித்தால் கூட கமலஹாசன் காதல் மன்னன் தான்னு ஒரு certificate கூட வாங்கிடுவான்...... அந்த அளவுக்கு மாற்றம்...... (இதுக்கு கூட epilogue வரல......)


But திரு...... உங்க Masterpiece hero....... Incomparable hero........ நான் இப்படிதான்னு எதையோ பிடித்து தொங்கும் உடும்பு....... உடும்பு பிடி தளராது....... அவனுக்கு கிடைத்த அப்பாவி துளசி...... ரெண்டு பேரும் மட்டும்னா எக்கேடோ கெட்டு போங்கடான்னு விட்டுடலாம்........ ஆனால் இடையில் தவிக்கும் 12 வயது குழந்தை...... role model பெற்றோர் இப்படி வாய் மூடி பேசினால் பிள்ளை வாழ்க்கை எப்படி இருக்கும்......
இப்போ தான் முதல் முறையா துளசி என்று அவன் வாயில் வந்திருக்கிறது....... வாழ்வோ தாழ்வோ..... பிள்ளைகள் முன்னாடி எதுவும்வேண்டாம்னு இருவருக்கும் தோணவில்லையா?????
சோபனா & co தான் இஷ்டத்துக்கு பேசுறாங்கனா துளசி உங்க பையன் என் பேர் சொல்லி கூப்பிடத்தே இல்லைனு சொல்றாள்...... அவனோ போடி போன்னு சொல்றான்...... அதுவும் பெற்ற குழந்தை அம்மா அப்பா தம்பி S & co முன்னாடி......
ஏன் இருவரும் இனி சேர்ந்து வாழவேண்டாம்னு முடிவு பண்ணிட்டீங்களா...... அப்போ ஏண்டா உன் காதலிக்கு காட்ட உனக்கொரு குழந்தை?????
என்னதான் காதலென்றாலும் மனைவி என்கிற பேரில் திருமணம் என்கிற licence வாங்கி ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதற்கு பேர் திருமணமா????? உனக்கு ஒரு தங்கை ஒரு பொண்ணு இருக்கிறாள்...... இருவரில் யாருடைய வாழ்வாவது இப்படி இருந்தால் அவனை உரித்து உப்பு கண்டம் போட்டிருக்கமாட்டாயா....... உனக்கே மனசு குத்தல...... உனக்கு காலை முதல் இரவு வரை சம்பளம் இல்லாத வேலைக்காரி தான் துளசி...... என் மனைவி என் உணவுகளுக்கு மதிப்பளிப்பவள்னு நினைத்திருந்தால் உன் பழைய காதலுக்கும் அவளே வடிகாலாய் இருந்திருப்பாள்....... சரி அது உன்னோட கடந்தகால personal அப்படின்னு நினைத்திருந்தால் அதை மறந்திருப்பாய்....... எதற்காக இப்படி ஒரு பொய்யான வாழ்க்கை...... முகமூடி......
போடி போன்னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்ட....... உன்னை விடு...... நீ businessல் மூழ்கி முத்தெடுப்பாய்...... உன் பெண்ணை யார் பார்த்து கொள்வார்?????? 1 வார பிரிவு தங்க முடியல...... அவளின் பாராமுகம் தங்கமுடியல...... அப்புறம் எதற்கு முகமூடி...... வெளிவேசம்........ உன் மனைவியின் பதிலில் கோபம் வந்து nightனு கூட பார்க்காமல் ஓடிபோற...... எந்த wifeக்கும் husband இரவில் அதுவும் கோபித்து கொண்டு போனால் தூக்கம் வருமா?????? ஆனா உன் wife தூங்கிட்டாளே...... அப்போ உன்னோட தாக்கம் அவகிட்ட இன்னும் நீ வரவைக்கலையா????? உணர்வது உன்னதம் தான்...... ஆனால் நீ இன்னும் உணர்த்தவில்லையோ?????

தூங்கிய wifeஐ தூக்கிட்டு போய் உன்னோட வருத்தத்தை சொல்லிருக்கலாமே...... உன் வாழ்க்கையின் சறுக்கலே நீ தான்..... நீ மட்டும் தான்.....
தப்பு மேல தப்பு பண்ணுற......
சரி செய்ய எந்த முயற்சியும் எடுக்கவில்லை.....
அது சரி..... தலைக்கு மேல் வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழம் என்ன...... தலை போய் தலைப்பாய் மிஞ்சி என்ன லாபம்??????

மல்லி இந்த உடும்பு பிடியை எப்படி justify பண்ணபோறீங்கன்னு waiting.......
VVVVVVV interesting emotional and extraordinary Epi..... Expecting more like this from you.....

Very mysterious Thiru......

Thatz my Jo...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹாய் மல்லி,

அவசரத்தில் பெண்மையும்
ஆத்திரத்தில் ஆண்மையும்
அனுதினமும் போர்தொடுக்க
பார்த்திருக்கும் பவளச் சிட்டு
பரிதவிப்பில் நிற்பதென்ன...?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
Superb, மித்ரவருணா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
உள்ளிருப்பு போராட்டம் பன்னாமா
வெளிநடப்பு...

வீட்ட விட்டு வெளிய போறது தப்பு
எந்த உரிமையில் துளசி, உள்ளிருப்பு
போராட்டம் பண்ணுவாள்?
எந்த உரிமையில், அவளை இங்கேயே
இருக்கணும்=னு சொல்றீங்க,
பாத்திமா டியர்?
வீட்டில் வேலை செய்யும் தனமும்,
இவளும் ஒன்று=ன்னு=தானே,
எல்லோரும் நினைக்கிறாங்க
தனம் மாதிரி தானே இவளையும்,
நடத்துறாங்க
அந்த வீட்டின் மருமகளாக,
துளசியை யாருமே நினைக்கலையே?
வேலைக்காரி தனத்தின் கையால்
சாப்பிடும் அளவுக்குக் கூட,
துளசி கையால், தண்ணீர் கூட
குடிப்பதில்லையே, பாத்திமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
உள்ளிருப்பு போராட்டம் பன்னாமா
வெளிநடப்பு...

வீட்ட விட்டு வெளிய போறது தப்பு
திருநீர்வண்ணன், போடுகிற மூன்று
வேளை சாப்பாடும், துணிமணியும்,
வேறு எங்கு வேலை செய்தாலும்
கிடைக்குமே?
இவனுக்கு பார்த்து பார்த்து எல்லாம்
செய்யும் சமையல்காரியாக,
இவனையும், இவன் மகளையும்,
கவனிக்கும் ஒரு தாதியாக,
வீட்டை நல்ல முறையில் நிர்வாகம்
செய்யும் ஒரு கேர்டேக்கராக,
இவனுக்கு இரவில் தாசியாக,
நினைத்தானேத் தவிர,
ஒரு நாளாவது தன்னோட
மனைவி=ன்னு, திருநீர்வண்ணன்
நினைத்துப் பார்த்திருப்பானா,
பாத்திமா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உள்ளிருப்பு போராட்டம் பன்னாமா
வெளிநடப்பு...

வீட்ட விட்டு வெளிய போறது தப்பு
அப்படி திருநீர்வண்ணன், துளசியை
மனைவியாக நினைத்திருந்தால்,
துளசியை வெளியே அழைத்துப்போய்,
ஊர் சுற்ற வேண்டாம்,
ஒரு கோவிலுக்கு கூட மனைவி,
மகளை, அழைத்து செல்லவில்லையே?
அட, வெளியே வேண்டாம்
வீட்டில், மற்றவர்கள் முன்னிலையில்
ஆவலுடன் அன்பாக கூட பேச வேண்டாம்,
சாதாரணமாகக் கூட, திருநீர்வண்ணன்
ஒத்த வார்த்தை பேசலையே,
பாத்திமா டியர்?
ஒரு மாதம் இவளை, திரும்பியே
பார்க்காமல் திரு, தவிர்த்ததால்,
துளசி இங்கிருந்தாலும், வெளியே
இருந்தாலும், ஒன்று தான்ப்பா,
பாத்திமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உள்ளிருப்பு போராட்டம் பன்னாமா
வெளிநடப்பு...

வீட்ட விட்டு வெளிய போறது தப்பு
கொண்டவன் துணையிருந்தால்=தான்,
கூரை ஏறி கோழி பிடிக்க முடியும்
இங்கேதான் அது இல்லையே?
பின்பு, எதற்காக துளசி இங்கே
இருக்க வேண்டும்,
பாத்திமா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
உள்ளிருப்பு போராட்டம் பன்னாமா
வெளிநடப்பு...

வீட்ட விட்டு வெளிய போறது தப்பு
ஏன்? இதுவரை அசிங்கப்பட்டது
போதாதா?
இன்னும், சத்தியநாதன் and
கமலநாதனின் சம்பந்திகள்
வேறு, வந்து இவளை
அவமானப்படுத்தும் வரை,
துளசி, இங்கிருக்க வேண்டுமாப்பா,
பாத்திமா டியர்?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எந்த உரிமையில் துளசி, உள்ளிருப்பு
போராட்டம் பண்ணுவாள்?
எந்த உரிமையில், அவளை இங்கேயே
இருக்கணும்=னு சொல்றீங்க,
பாத்திமா டியர்?
வீட்டில் வேலை செய்யும் தனமும்,
இவளும் ஒன்று=ன்னு=தானே,
எல்லோரும் நினைக்கிறாங்க
தனம் மாதிரி தானே இவளையும்,
நடத்துறாங்க
அந்த வீட்டின் மருமகளாக,
துளசியை யாருமே நினைக்கலையே?
வேலைக்காரி தனத்தின் கையால்
சாப்பிடும் அளவுக்குக் கூட,
துளசி கையால், தண்ணீர் கூட
குடிப்பதில்லையே, பாத்திமா டியர்?
அவள் பக்கம் எல்லோருமே பேசினாங்களே...மாமனார், மாமியார் கூட...திரு கூட துளசின்னு கூப்பிட்டுட்டான்...வாயுள்ள பிள்ளை தான் பிழைக்கும். இதுவரை அவ கேட்கல .....நாத்தனார் தான் குடிக்க மாட்டாள்...அவ வரல.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கொண்டவன் துணையிருந்தால்=தான்,
கூரை ஏறி கோழி பிடிக்க முடியும்
இங்கேதான் அது இல்லையே?
பின்பு, எதற்காக துளசி இங்கே
இருக்க வேண்டும்,
பாத்திமா டியர்?
வயசு பொண்ணை பார்க்க வேண்டாமா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top