துளசி எங்கவும் அழுறதா வரலை ஆதி ...... எத்தனை மனப்போராட்டங்கள் இருந்தாலும் தைரியமா இருக்கிறதா தான் காட்டி இருக்காங்க .... இருந்தாலும் சில சமயம் சலிப்பு விரத்தி வர்ரதை துளசி உள்ள நிலையில் தவிர்க்க முடியாது ..... துளசி எடுத்தது அவசர முடிவு தான் ஒத்துகிறேன்.....
மீனாக்ஷி துளசி வளர்ப்பு ...பொறுத்து இருந்து பார்ப்போம் .....
இத்தனை மனப் போராட்டம் அழுத்தம் அழுகையை எப்போதாவது தான் கொடுக்கும்.
காதலில்லாத காமம் சாத்தியம் எப்படியோ...
கோபத்துடன் / வருத்தமுடன் கூட காமம் சாத்தியமே...
அழுத்தம் இருந்திருக்காது ...
தைரியத்தை கொடுத்திருக்கும்...
இருவருக்குமே.. [சைகாலஜி பா ...]
பாராமுகம் தவிர்த்திருக்க வேண்டும்...
ம் ...மீனாட்சி .... சொல்ல வார்த்தையில்லை ......