Sarvam Sakthi Mayam 9

Advertisement

ThangaMalar

Well-Known Member
மீண்டும் மீண்டும்
கண்ணீர் சிந்தினாலும்
நிதர்சனம் மாறிவிடுமா

விரும்பியது கிடக்காவினில்
கிடைத்ததை விரும்பிவிடு
இதை உணரும் காலம் தொலைவோ!!!

வேறு வேறு ஆசைகள்
தேடல்கள் இருப்பினும்
வாழ்க்கை இணைத்துவிட்டது

மனம் இணைய முயற்சி
செய்யாது தன் ஆசையை
தேடி பயணம் செய்யும் ஒருத்தி

அவளை நோக்கிய பயணம்
நொடிநேரமும் எதிர்பாராத
தவிப்புகள் தொடர

வார்த்தைகளுக்கு பஞ்சமின்றி
போனது
சில நேரம் உண்மையான நிலையை
கடுமையான வார்த்தைகள் உணர்த்திவிட
இதயத்தில் தீ பிடிக்கதானே செய்யும்
:eek::eek::eek::eek:
 

Sainandhu

Well-Known Member
Rowdy lawyer
Lawyer maathiri pesuraan

Once I won’t live with you
Will divorce....
Next I will give only
When I wish or else
Won’t give at all
குழப்பவாதி அர்ச்சனா
இப்ப வல்லபனையும் குழப்பவாதி
ஆகிட்டா

First few episodes
Fast pacing
Now their discussion shows
How immature Archana is

Rowdy lawyer also shows
All his anger and makes her fall in self pity
Rather than making her tell
What her problem is

இரண்டு பேருமே குழப்பத்தில் தான் இருக்கிறார்கள் ...

அவளுக்கோ....காதல் மாயை கண்ணை மறைக்கிறது...
இப்ப அவளோட ஓரே லட்சியம், டைவர்ஸ் தான்,...
அதுதான் அவளுக்கு தற்போதைய குழப்பம்
அது கிடைக்க வேண்டும், ரிஷபை மணம் புரிந்த பிறகு
அவன் எல்லாவற்றையும், பார்த்துக் கொள்வான்
என்ற அதீத நம்பிக்கை வேற அவன் மேல்....
அத்தனை நம்பிக்கைக்கு உரியவனா அவன்....?


ofcourse...வல்லபனுக்கு ஏற்படும் குழப்பம் இயல்பான ஒன்று...
இன்னொருவனை இன்னும் தன் மனதில் நினைத்து
இருப்பவளோடு கட்டாயப்படுத்தியும் வாழ முடியாது..
வேண்டாம் என்று விலக்கினால் தன்மானத்திற்கு இழுக்கு ...
எதுவும் செய்ய முடியாத நிலையில் மிஞ்சியது குழப்பம் ஒன்றே...
 

Joher

Well-Known Member
“There's no limit to how complicated things can get, on account of one thing always leading to another.”

Is there any race where you want to win but dont want your closest opponent to lose as well?

Is there any game where you want to climb up and be safe yet dont want your opponent to be knocked down at all?

Vallaban at any cost cant see himself in a position where his self esteem will be beaten but he definitely wants to take Archana to her destination.

Their journey is a huge maze, with more blockades than paths. The journey has been set upon together but as of now neither of them have the slightest inclination to stay together beyond the destination, without any idea that they are destined to be each other’s destination.

ஒரு பிரச்சனையில் இருந்து இன்னொன்னு..... இப்படியே போய் எவ்ளோ சிக்கலான விஷயம் வரை போகலாம்....... முடிவே இல்லை.......

ஏதாவது ஆட்டம் இருக்குதா?????
நானும் ஜெய்க்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் தோற்க்ககூடாது......
நானும் மேலே பாதுகாப்பா இருக்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் கீழே விழக்கூடாது......

வல்லபன் எக்காரணத்திற்காகவும் அவனோட சுயமரியாதை அடிபடவிடமாட்டான்...... அதே நேரம் அர்ச்சனா இலக்கை அடையவும் உதவுவான்......

போக நினைப்பதோ மிகப்பெரிய பிரம்மை...... மாயை......
வழியோ முழுதும் தடைகள்......
ரெண்டு பேரும் சேர்ந்து போகும் பயணம் என்றாலும் ஒருவருக்கொருவர் இலக்கை அடைவதில் தான் எண்ணமே தவிர சேர்த்துஇருக்கணும் என்பதல்ல......
ஆனால் அவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்திருப்பது தான் இலக்கு என்பது அவர்களுக்கே தெரியவில்லை.......

Tried my best.......
தங்கபாலுவா இல்லை ஜோ-வே தானா நீங்க தான் சொல்லணும்......
இதோ கேட்டவங்களுக்காக......
@Sundaramuma
@Manimegalai
@fathima.ar
@Aadhi

@mallika மல்லி உங்களுக்கும்......
 

Joher

Well-Known Member
It's possible in life between the couples......
The love, understanding and the intimacy makes one to win for the sake of other.......
Ultimately both will win one another......
என்னோடது......

Yes...... கணவன் மனைவிக்க்கு இடையில் சாத்தியமே......

லவ், புரிந்துகொள்தல், நெருக்கம் வரும் போது ஒருவர் மற்றவருக்கு விட்டுக்கொடுத்து ஜெயிக்க வைக்கிறாங்க........

ஆனால் ஜெய்ப்பதென்னவோ இருவருமே......
 

fathima.ar

Well-Known Member
ஒரு பிரச்சனையில் இருந்து இன்னொன்னு..... இப்படியே போய் எவ்ளோ சிக்கலான விஷயம் வரை போகலாம்....... முடிவே இல்லை.......

ஏதாவது ஆட்டம் இருக்குதா?????
நானும் ஜெய்க்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் தோற்க்ககூடாது......
நானும் மேலே பாதுகாப்பா இருக்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் கீழே விழக்கூடாது......

வல்லபன் எக்காரணத்திற்காகவும் அவனோட சுயமரியாதை அடிபடவிடமாட்டான்...... அதே நேரம் அர்ச்சனா இலக்கை அடையவும் உதவுவான்......

போக நினைப்பதோ மிகப்பெரிய பிரம்மை...... மாயை......
வழியோ முழுதும் தடைகள்......
ரெண்டு பேரும் சேர்ந்து போகும் பயணம் என்றாலும் ஒருவருக்கொருவர் இலக்கை அடைவதில் தான் எண்ணமே தவிர சேர்த்துஇருக்கணும் என்பதல்ல......
ஆனால் அவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்திருப்பது தான் இலக்கு என்பது அவர்களுக்கே தெரியவில்லை.......

Tried my best.......
தங்கபாலுவா இல்லை ஜோ-வே தானா நீங்க தான் சொல்லணும்......
இதோ கேட்டவங்களுக்காக......
@Sundaramuma
@Manimegalai
@fathima.ar
@Aadhi

@mallika மல்லி உங்களுக்கும்......

Super
 

ThangaMalar

Well-Known Member
ஒரு பிரச்சனையில் இருந்து இன்னொன்னு..... இப்படியே போய் எவ்ளோ சிக்கலான விஷயம் வரை போகலாம்....... முடிவே இல்லை.......

ஏதாவது ஆட்டம் இருக்குதா?????
நானும் ஜெய்க்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் தோற்க்ககூடாது......
நானும் மேலே பாதுகாப்பா இருக்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் கீழே விழக்கூடாது......

வல்லபன் எக்காரணத்திற்காகவும் அவனோட சுயமரியாதை அடிபடவிடமாட்டான்...... அதே நேரம் அர்ச்சனா இலக்கை அடையவும் உதவுவான்......

போக நினைப்பதோ மிகப்பெரிய பிரம்மை...... மாயை......
வழியோ முழுதும் தடைகள்......
ரெண்டு பேரும் சேர்ந்து போகும் பயணம் என்றாலும் ஒருவருக்கொருவர் இலக்கை அடைவதில் தான் எண்ணமே தவிர சேர்த்துஇருக்கணும் என்பதல்ல......
ஆனால் அவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்திருப்பது தான் இலக்கு என்பது அவர்களுக்கே தெரியவில்லை.......

Tried my best.......
தங்கபாலுவா இல்லை ஜோ-வே தானா நீங்க தான் சொல்லணும்......
இதோ கேட்டவங்களுக்காக......
@Sundaramuma
@Manimegalai
@fathima.ar
@Aadhi

@mallika மல்லி உங்களுக்கும்......
செம..
தங்கபாலு டியூசனுக்கு வர்றாராம்..  :LOL::ROFLMAO:
உங்க கிட்ட..
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஒரு பிரச்சனையில் இருந்து இன்னொன்னு..... இப்படியே போய் எவ்ளோ சிக்கலான விஷயம் வரை போகலாம்....... முடிவே இல்லை.......

ஏதாவது ஆட்டம் இருக்குதா?????
நானும் ஜெய்க்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் தோற்க்ககூடாது......
நானும் மேலே பாதுகாப்பா இருக்கணும்......
எனக்கு நெருக்கமான எதிரியும் கீழே விழக்கூடாது......

வல்லபன் எக்காரணத்திற்காகவும் அவனோட சுயமரியாதை அடிபடவிடமாட்டான்...... அதே நேரம் அர்ச்சனா இலக்கை அடையவும் உதவுவான்......

போக நினைப்பதோ மிகப்பெரிய பிரம்மை...... மாயை......
வழியோ முழுதும் தடைகள்......
ரெண்டு பேரும் சேர்ந்து போகும் பயணம் என்றாலும் ஒருவருக்கொருவர் இலக்கை அடைவதில் தான் எண்ணமே தவிர சேர்த்துஇருக்கணும் என்பதல்ல......
ஆனால் அவர்கள் ரெண்டு பேரும் சேர்ந்திருப்பது தான் இலக்கு என்பது அவர்களுக்கே தெரியவில்லை.......

Tried my best.......
தங்கபாலுவா இல்லை ஜோ-வே தானா நீங்க தான் சொல்லணும்......
இதோ கேட்டவங்களுக்காக......
@Sundaramuma
@Manimegalai
@fathima.ar
@Aadhi

@mallika மல்லி உங்களுக்கும்......
நன்றி...
 

Hema27

Well-Known Member
செம..
தங்கபாலு டியூசனுக்கு வர்றாராம்..  :LOL::ROFLMAO:
உங்க கிட்ட..
சிஷ்ய தோஷமாகி அடுத்த எபி ல இருந்து இவங்க தப்பு தப்பா மொழிபெயர்த்துட்டா!!!:eek:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top