அவள் மனக் குமறல்களை கொட்டவும்
ஒரு சந்தர்ப்பத்தை ரத்னசாமி கொடுத்து விட்டார்...
அதற்கு ஏன், ஹீரோ சார்
தோய்ந்து போய் உட்காரணும்...?
தன்னை நோக்கி கேட்ட கேள்விகளாலா...?
சரியான கேள்விகள் தானே....?
துவா உன்னோட கேலவி எல்லாம் சரி தான் ஆனா அதுக்கு நீ ஏன் அதி யை காய படுத்திவிட்ட... மயிலசாமி உன்னை பயந்தாகோலி னு நினைச்சு இருப்பார்...ஆனா இப்போ இப்படி ஒரு அவதாரத்தை பாத்து மிரண்டு போய் இருப்பார்.....