chitra ganesan
Well-Known Member
Java ketkum kelvi ellam sarithan....aanal Krishna ithil enna pathil solla mudiyum.....appa,amma seivathu thappu endralum avargalai vittu vida mudiyuma?aanal atharkaga kavyavai viduvana?do something krishna
Hi Malli.....
நம்ம சுவிஸ் குயில் தான்..யார சொல்றாங்க
குட்டி 16 அடி என்றால் அம்மா,நான் மட்டும் குறைந்தவளா
என்று 8 அடி.....பாயும் பெண்புலிகள்....
வார்த்தைகளின் பிரயோகத்தில் அவர்களின் ஆவேசம்
தெளிவாக தங்கு தடையின்றி ஒரு அருவியின்
வேகத்தோடு வெளிப்படுகிறது......
போற போக்கில் , அவனை விரும்புகிறேன்
என்கிற atom bomb அதிர்ச்சியையும்
படி கேஷூவலாக சொல்லி செல்கிறாள் ...
Very powerful....words.....Malli...you too...
நிலைமைகள்அவனின் கை மீறி போன நிலையில்,
கிருஷ்ணாவின் மீது கோபம் கொள்ளாமல் ,
அவனின் இயலாமையை புரிந்து கொள்கிறார்கள்
ரத்னாவும்,காவ்யாவும்.....
மேலும் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில்
தனது குடும்பத்தை அவர்களிடமிருந்து தள்ளி வைக்க
எடுத்த அவன் முடிவு எதிர்பாராத ஒன்று...
It is ironical too.
wise Krishna.....
பிரிவு இப்ப........சந்திப்பு எப்ப....மல்லி.......?????
thanks banuSuperb Mithravaruna dear
Book is not out yet friends, this is wrapper only.It will take another one week.
thanks thangamalar.அருமை மித்ரா..
இதற்கு தான் காத்திருந்தேன்..
ஹய்யோ, வேண்டாம்ப்பா,பயந்து ஓடுற ....போடா ....போடா ..போ
உன் சாபப்படியே பொண்ணு வரட்டும்....
மனச மாத்திக்காத
ஆமா உமா.... ரொம்பவே சந்தேகம். இதுல இவ வேற இப்படிப்பட்ட குடும்பத்துப் பையனை நிச்சயமாய் கல்யாணம் பண்ண விருப்பம் இருக்குன்னுகூட சொல்லமாட்டேன்னு சொல்றா......அதனால கிருஷ், இனி அவளை நோக்கி முன்னேறுவதற்கு அவளே முட்டுக்கட்டை போட்டுட்டா..... ம்ம்ம் பார்க்கலாம் உமாநமக்கு ஹீரோ யாருனே சந்தேகம் வந்துடுச்சு.....