very nice update.....
தப்பு பண்ணியவன் ... தப்பா நடந்தவன்....வீட்டுக்கே வந்து பிள்ளைகள் டன் விளையாட்டு...பெரியவர்கள் டன் பேச்சு.... என Cool ஆக இருப்பானா?
எதில் சேர்த்தி,?....
வல்லி யின் பெயருக்கு தானே பெயர் காரணம் கண்டுபிடித்து இப்ப phone ல மிரட்டல் விட்டு பேசி....
இவளுக்கு அவன் மேல் எதற்கு இவ்வளவு கோபம் இருக்கு? பயம் இருக்கு?