சரியாக ஒரு மாதம் ஆகப் போகிறது பதிவு தந்து. என்னன்னே தெரியலை! விட்டு விட்டு எழுதுவதாலா, இல்லை மனச் சோர்வா, இல்லை வேலை பளுவா, உடல்நலக் குறைவா, இல்லை சோம்பலா என்னன்னு எனக்கே சொல்லத் தெரியலை, கதை எழுதவே உட்கார முடியலை! ஆனா இதையெல்லாம் மீறி நான் மறுபடியும் பழைய மாதிரி வேகமா கதைப் பதிவுகளைக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். பலரும் பல காரணத்துக்காக கதைகள் எழுத வர்றாங்க. நான் என்னோட சோகங்களை மறக்கவும், எனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்கவும் தான் கதை எழுதவே ஆரம்பிச்சேன்! ஆனா இப்போ அதைக் கூட எழுத முடியாத அளவுக்கு மனச் சோர்வு இல்லைன்னா ஏதாவது பிரச்சனைகள்! BUT I MUST OVERCOME IT! I WILL. AND I HOPE U ALL WILL TOGETHER ENCOURAGE ME TO CONTINUE MY WRITING. அன்னிக்கு முகநூல்ல என்னோட மனக் கஷ்டங்களை வெளிபடுத்தின போது நானே எதிர்பார்க்கலை! அவ்ளோ பேர் எனக்கு ஆறுதல் சொல்லி ஊக்கப் படுத்தி இருந்தீங்க! அதுக்கப்புறம்தான் இந்தப் பதிவையே எழுத ஆரம்பிச்சேன்! THANKS FOR UR WONDERFUL SUPPORT MY DEARS...
AND PLEASE PEN UR VALUABLE COMMENTS THAT BOOSTS ME TO COME UP FROM MY PROBS AND LEAD TO WRITE MY STORIES IN A GOOD WAY. HOPE U ALL WILL DO! THANK U SO MUCH DEARS...
Samuthiraa 24 (Autosaved)
AND PLEASE PEN UR VALUABLE COMMENTS THAT BOOSTS ME TO COME UP FROM MY PROBS AND LEAD TO WRITE MY STORIES IN A GOOD WAY. HOPE U ALL WILL DO! THANK U SO MUCH DEARS...
Samuthiraa 24 (Autosaved)