Dear Friend,Hi I am new to this group. Lovely story but couldn't read the whole book . Can you please repost the whole book link sister.
I reactivated the link.
Please check
it will be in live for only 2 days.
Dear Friend,Hi I am new to this group. Lovely story but couldn't read the whole book . Can you please repost the whole book link sister.
I finished read ur story wowww....first time i am reading ur novel b4 i didnt knew it...story was nice n different thinking way n different style..when i read 1st 50 pages it seems to slow but after that i finished only i relaxed its exciting...malar character was superb there is so much meganathan on that time(80s & 90s) but now gents are very clearly with his family...arul n anikutty pair was visible clear...but whole story hero n heroine was one n only our malar dear....fightable women...
First, என்னையும் மதித்து
என்னோட கருத்துக்களை
கேட்டதற்கு, ரொம்பவே
நன்றி, ஸ்ரீஜோ டியர்
ரஜினி ஸ்டைலிலே,
லேட்டா வந்தாலும்
லேட்டஸ்ட்டா வந்து
ஒரே சமயத்தில் அப்டேட்ஸ்
கொடுத்து, இந்த அழகான
அருமையான "பனி விழும்
மலர்வனம்"-ங்கிற லவ்லி
நாவலை தந்ததற்கு
ரொம்பவே தேங்க்ஸ்,
ஸ்ரீஜோ செல்லம்
உங்களுடைய கணவரின்
பிறந்த நாளுக்கு, நீங்கள்
தந்த பிறந்த நாள் பரிசு,
ரொம்பவே சூப்பர்ப்-ப்பா
நீங்களும், உங்கள் கணவரும்,
உங்களுடைய குடும்பமும்,
எல்லாம் வல்ல எம்பெருமான்
விநாயகப் பெருமானின்
திருவருளால், வாழ்க்கையில்
எல்லா நலன்களும்,
வளங்களும் பெற்று
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்
எப்பொழுதும் அமைதியுடனும்
நிம்மதியுடனும் சீரோடும்
சிறப்போடும் வாழ்வாங்கு
நீடுழி வாழ மனமார
வாழ்த்துகிறேன்,
ஸ்ரீஜோ டியர்
அன்பான, அந்நியோன்யமான
வீரகேசவன், மரகதம்
தம்பதிக்கு, வாராது வந்த
மாமணி போல் கிடைத்த
வைரக்கட்டி,
தவமாய் தவமிருந்து
பெற்றெடுத்த,
மலர்வனத்தின் மஹாராணி,
"மலர்விழி"-ங்கிற அற்புதமான
அன்புத்தெய்வம்,
அழகுச்சிலையைத்
தேடித் தேடி வலைவீசிப்
பிடித்த மேகநாதன்-ங்கிற
மாப்பிள்ளைக்கு, வீரகேசவன்
மணமுடிக்கிறார்
உயிர் நண்பன் சிங்காரம்,
எவ்வளவோ தடுத்தும்
வீரன் கேட்காமல்,
மகள் மலர்விழி என்னும்
மாணிக்கத்தை,
மேகநாதனுக்கு வீரன்
திருமணம் செய்து
கொடுத்து,
ஆரம்பத்தில் மனைவி
மலர்விழியிடம்
அன்பும், ஆசையும்,
காதலுடனும்-தான்
நல்லாத்தான்,
மேகநாதன் வாழ்கிறார்
ஆனால், சகோதரி
சுலோச்சனா வடிவில்
ஒரு நச்சுப்பாம்பு
உள்ளே புகுந்து
மேகநாதனின் கூட்டிலிருந்து
மலர்விழியென்னும்
பச்சைக்கிளியை பிரித்து
விரட்டி விட்டுடுச்சேப்பா,
ஸ்ரீஜோ டியர்?
கடைசி வரை மலரம்மா
கணவருடன் சேரவே
முடியலையே?
என்ன ஒரு கொடுமை,
ஸ்ரீஜோ டியர்?
என்னைப் பொறுத்தவரை,
இந்த அருமையான
நாவலில், மகள்
அனிக்காவை விட,
அம்மா மலர்விழி-தான்
நாவல் முழுவதும்
ஹீரோயினா
பரிமளிக்கிறாங்கப்பா,
ஸ்ரீஜோ டியர்
சின்னஞ்சிறு வயதிலேயே
மற்றவர்களிடம் காட்டும்
கருணை, அன்பு
வளர, வளர
விவசாயத்தில் ஈடுபாடு
தம்பி அருளரசு, தாயின்
வயிற்றில் இருக்கும்
பொழுதே, தன்னுடைய
கரங்களின் தொடுகையால்
தம்பிக்கு கொடுக்கும்
பாசம் and அரவணைப்பு
பிறப்பதற்கு முன்பே,
தாயை பறிகொடுத்து
தாய் மரகதம் இறந்த பிறகு
பிறந்த அருள் தம்பிக்கு
தாய்க்கு தாயாக,
அக்காவுக்கு அக்காவாக
அவனை வளர்த்து
ஆளாக்கிய மலரம்மா,
Wow, She is ரியலி சோ
கிரேட் பா, ஸ்ரீஜோ டியர்
உங்க கதைகள் அருமை. இப்பதான்
நான் உங்க கதைகளை படிக்க
ஆரபிச்சிருக்கேன். ஆனால்
எல்லா கதைகளும் பாதி மட்டுமே
Activateல் உள்ளது. Pustakaவில்
மட்டும் தான் படிக்க முடியுமா?
Freeயா படிக்க முடியாதா?
பதிலுக்கு காத்திருக்கிறேன்
Awesome story. Can you please activate the link or provide the conclusion link of the story
Hi i read ur novel sandhana thendral...it was quite gud but not superb bcoz something missing in ur novel....concept n storyline was different but the way u have written is not clearly ....some sentences n lines are not related to it or i dont know whether i cannot understand it. .....its hards to understand for me..
Hi can u plz send d full story link can't read when u uploaded... Read d episodes need to know remaining story... Can u help me out with this