P6 Sarvam Sakthi Mayam

Advertisement

Hema27

Well-Known Member
அது சரி..
மொழி தெரியாத ஊர்ல எங்க கிடைக்கும் புல்லு?
அடிதடி அண்ணனும் கூட போறா மாதிரி தெரியல..
பங்காளிங்க கூட பிரச்சனை வர வேண்டாம்னுதான் அண்ணனை கூப்பிட்டது...
அடிதடிக்கு தன் கையே தனக்கு உதவி தான்.
Concern name புல்லா இருக்கே!!
 

fathima.ar

Well-Known Member
அது சரி..
மொழி தெரியாத ஊர்ல எங்க கிடைக்கும் புல்லு?
அடிதடி அண்ணனும் கூட போறா மாதிரி தெரியல..

வாயுள்ள பிள்ளை பிழைக்கும்
வக்கில் பிள்ளை பிழைக்காத என்ன!!

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு..
இங்க அர்ச்சனாவை தேடு
 

MythiliManivannan

Well-Known Member
அய்யய்யோ, எஸ்ஸாகிட்டாளா......???

கெத்தா இருக்கிறவனை எல்லோரும் பாவமாக பார்க்கிறாப்ல செஞ்சுட்டாளே.....

அவ எங்க வேலை செய்யறான்னு கூட தெரியாம நீங்கெல்லாம் வீட்ல என்னதான் பண்றீங்க..... உங்களுக்கே பொறுப்பில்லாத போது உங்க வீட்டு பொண்ணுகிட்ட எப்படி பொறுப்பை எதிர்பார்க்க முடியும்....
 

Sundaramuma

Well-Known Member
Tks மல்லி.........

அர்ச்சனா மும்பைக்கு போய் எஸ்ஸாகிட்டாளா..........

அடப்பாவிங்களா......... காப்பாற்ற வந்தவனை instant மாப்பிள்ளாயாக்கி கடைசியில் பொண்ணு சொல்லாமல் கொள்ளாமல் கம்பியை நீட்டி விட்டுட்டாளே............
அய்யோ பாவம் வல்லபன்.........

இந்த கால பொண்ணு-னு prove பண்ணுறா.........
வல்லவனுக்கு பெரிய சவால் காத்திருக்கு போல........

கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை காப்பாற்றணும்னு வந்தான்.........
இப்போ மனைவி ஓடி போனாள்னு தெரிந்தால்........
பணத்துக்காக கல்யாணம் பண்ணிட்டான்னு பேச்செல்லாம் வருமே........
அதுவும் வீட்டை நடத்தவே அக்காக்கள் துணை தேவைப்படும் போது.........

நிறைய தப்பு ஷக்தி ப்ரியா கிட்ட தான்.......... பொண்ணு பத்தி எதுவும் தெரியல........ கல்யாணம் வேண்டாம்னு சொன்ன பொண்ணுக்கு வலுக்கட்டாயமா திருமணம்.........
இவங்க பொண்ணு வாழ்க்கையில செட்டில் ஆகணும்னு இன்னொரு பையனோட வாழ்க்கையை பலியாக்குவாங்களா???????

எஸ்ஸானவளை கூட்டிட்டு வந்தால் மட்டும் இருப்பாளா என்ன??????
வல்லபா உன்னை நினைத்தால் ரொம்ப பாவமா இருக்கு.........
எஸ்...சக்திபிரியா மேல தான் நிறைய தப்பு.....பொண்ணு என்ன பண்ணுறான்னு கூட தெரியலை ....
வல்லபன் நினைச்சா பாவமா இருக்கு ....
 

Sainandhu

Well-Known Member
வல்லபன் எல்லாருக்கும் கொன்னுடு என்று idea குடுப்பான்
தனக்கு வந்தா தான் தெரியும் தலைவலியும் பல் வலியும்
இப்போ என்ன செய்ய போறான் ....
அர்ச்சனா தன் குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட நினைக்கலை

அந்த நினைவு கொஞ்சம் கூட இல்லாதவள் தான்
போன எபியிலே சொல்லியிருந்தாங்களே..
அவளுடைய குணமா....

பெண்களும் பற்றிய அவனோட பிம்பம்,
ஒன்னு ஒன்னா உடையுது...
அதுவும் அவன் மனைவியாலே நடக்குது ....
புதிய களம் இதுதானோ....?
 

banumathi jayaraman

Well-Known Member
பணத் திமிர் பிடித்த ஆணவமான
ஒரு பெண்ணைப் பற்றி எதுவுமே
தெரியாமல், அவசரப்பட்டு
ஷக்தி ப்ரியாவுக்கு வாக்குக்
கொடுத்துட்டு, ஒரு நல்ல
மகனின் வாழ்க்கையை
இப்படி அநியாயமாக
அழிச்சிட்டீங்களே,
நாயகியம்மா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
நல்லா செருப்பால அடிச்சா
மாதிரி கேள்வி கேட்டான்,
வல்லபன்
பெற்ற பெண் எங்கே வேலை
செய்கிறாள்?
எப்படி இருக்கிறாள்-ன்னு
வீட்டிலே இருப்பவர்கள்
பார்க்க வேண்டாமா?

வெளியூரில் இருப்பவளை
எப்படியோ போ-ன்னு தண்ணி
தெளிச்சு விட்டுட்டாங்களா,
அம்மாவும் தாத்தாவும்?

இவங்களைப் பத்தி தெரிஞ்சுதான்
அந்த சின்னக்குட்டி ஆராதனா
இப்பவே சூதானமா இருக்காளோ,
மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top