P6 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
Tks மல்லி.........

அர்ச்சனா மும்பைக்கு போய் எஸ்ஸாகிட்டாளா..........

அடப்பாவிங்களா......... காப்பாற்ற வந்தவனை instant மாப்பிள்ளாயாக்கி கடைசியில் பொண்ணு சொல்லாமல் கொள்ளாமல் கம்பியை நீட்டி விட்டுட்டாளே............
அய்யோ பாவம் வல்லபன்.........

இந்த கால பொண்ணு-னு prove பண்ணுறா.........
வல்லவனுக்கு பெரிய சவால் காத்திருக்கு போல........

கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணை காப்பாற்றணும்னு வந்தான்.........
இப்போ மனைவி ஓடி போனாள்னு தெரிந்தால்........
பணத்துக்காக கல்யாணம் பண்ணிட்டான்னு பேச்செல்லாம் வருமே........
அதுவும் வீட்டை நடத்தவே அக்காக்கள் துணை தேவைப்படும் போது.........

நிறைய தப்பு ஷக்தி ப்ரியா கிட்ட தான்.......... பொண்ணு பத்தி எதுவும் தெரியல........ கல்யாணம் வேண்டாம்னு சொன்ன பொண்ணுக்கு வலுக்கட்டாயமா திருமணம்.........
இவங்க பொண்ணு வாழ்க்கையில செட்டில் ஆகணும்னு இன்னொரு பையனோட வாழ்க்கையை பலியாக்குவாங்களா???????

எஸ்ஸானவளை கூட்டிட்டு வந்தால் மட்டும் இருப்பாளா என்ன??????
வல்லபா உன்னை நினைத்தால் ரொம்ப பாவமா இருக்கு.........
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அவங்களோட பெண்ணை
நல்லா வளர்க்கட்டும்
இல்லை நாசமாக்கட்டும்
நமக்கென்ன வந்தது?
அடுத்த வீட்டு லேடி,
ஷக்தி ப்ரியாவை எதுக்கு
நாம குற்றம் சொல்லணும்?

வீட்டுப் பொறுப்பில்லாமல்
எந்த ஒரு கவலையுமில்லாமல்
ஊருக்கு உழைச்சு உத்தமன்-னு
பேர் வாங்குறது, முக்கியமில்லே,
கறிவேப்பிலைக் கொத்து மாதிரி
இருக்கிறது ஒரே ஒரு மகன்
அவனுக்கு ஒரு நல்ல வாழ்க்கை
நீங்க அமைச்சுக் கொடுக்கலியே,
செல்வநாதன் ஸார்?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
இன்னும் அவ காதல் தெரியலையா ....

பாட்டி தாத்தா என்ன இப்படி இருக்காங்க ......பொண்ணு எங்க இருக்கா எங்க வேலை பண்ணுறான்னு தெரியலை ....

இந்த அர்ச்சனா பொண்ணு திருமண பந்தத்தை மதிக்குமா .....

பிடிக்காத திருமணம் தான் இருந்தாலும் வல்லபன் கிட்டக் சொல்லி இருக்கலாம் ........
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top