P3 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
Tks மல்லி........

வல்லபன் இல்லைனா அர்ச்சனாவை மீட்டிருக்க முடியாது..........
கொண்டு வந்தால் என்னா தெனாவெட்டா பேசுறாங்க ஷக்தி........
இந்த ரவுடி பசங்க கிட்ட இருந்து ரெண்டு பொண்ணுகளை எப்படி காப்பாற்ற போறாங்க??????
இன்னும் மோகனசுந்தரம் பொண்ணை தூக்குவேன்னு சொல்றான்.......

இப்படி பேசும் அம்மாவோட பொண்ணை காப்பாற்றுனது ஓகே........
காலம் முழுசும் பார்த்துக்கணுமா???????
வேண்டாம்டா வல்லபா.........

பொண்ணு என்ன முடிவெடுக்க போகுதோ???????
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top