P26 நீ என்பது யாதெனில்

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

நீங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேராத வரைக்கும், உங்க பேச்சு கா தான்.. சரிதான் போங்கடா..:p:p

அவன் நிலத்தை பத்தி நினைக்க.. சுந்தரி, நீ அவனை பத்தி நினைக்க.. நாங்க, நீங்க ரெண்டு பேரும் எப்ப சேருவீங்கன்னு நினைக்க..:unsure::unsure:
 
Last edited:

Riy

Writers Team
Tamil Novel Writer
சுந்தரி இனி கண்ணனை நம்பி பிரயோஜனமே இல்லை. ஹவுஸ்மேட் ன்னு நினைக்கிறான்..இனி நீயா பார்த்து உன் மாமாவ சரி பண்ணா தான் உண்டு..
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீ என்பது யாதெனில்....
என் கௌரவமா....?
என் சந்தோஷமா...?
என் நிம்மதியா...?
நீ என்பது
என்னில் சரிபாதி என்றால்
நான் என்பது நாம் என்ற அத்தியாயமோ....?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Seethavelu

Well-Known Member
ம்ஹும் இது சரிப்பட்டு வரும்னு தோணல :rolleyes:
மல்லிமா நீங்களா பார்த்து எதுனா செஞ்ச தான் உண்டு :p
 

Saroja

Well-Known Member
நான் உன்னை நினைக்க/கண்ணண

நீ மண்ணை நினைக்க/சுந்தரி
நாங்க மல்லிகாவ நினைக்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top