P19 Nee Enbathu Yaathenil

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆள் பாதி ஆடை பாதின்னு சொல்லியிருக்காங்களே
அவன் வீட்டு விஷேசத்திற்கு
துரைக்கண்ணன் சொல்ற மாதிரி
டிரஸ் பண்ணி சுந்தரி கொஞ்சம்
டீஸண்ட்டா போனால்தான்
என்ன, மல்லிகா டியர்?

அப்படியென்ன இந்த சுந்தரிக்கு
ஒரு மசத்தனமான பிடிவாதம்?
இதிலே சந்திரன் மாமனார் வேற
மொடக்குவாதம் புடிச்ச இந்த
அருமை மருமகளுக்கு ஜப்போர்ட்டு
வெளங்கினாப்புலதான்

தனியாய் இருந்தால் கொஞ்சம் டீஸண்ட்டாக இருக்க வேண்டாம்ன்னு ஏதாவது சட்டம் இருக்கா என்ன?
 
Last edited:

தரணி

Well-Known Member
பாவம் பசியை கூட கவனிக்க விடாத கோவம்... தேடி தேடி டிசைன் blouse ரெடி பண்ணி கொடுத்தா கட்ட முடியாது சொல்லுற... ஆக யாரும் இறங்கி வர தயாரா இல்ல..அப்பா சொல்லுறத்தை கேளு கண்ணா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top