Ty Mam........... உங்கள் கைவண்ணத்தில் மிளிரும் ஒரு நாவல்........
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி போதை உண்டாகுதே - நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே.........
புருஷனும் பொண்டாட்டியும் ரொம்ப close போல.......... close-ஆ இல்லாட்டி தான் வருத்தப்படணும்........
அந்த எங்களுக்குல நானும் இருக்கிறேன் தானே.........
மூணு பெரும் என் குழந்தைங்க தான்....... ஆனாலும் என் வயதுள்ள இருந்து வரல இல்லையா.......
ஆம்மாக்கும் அப்பாக்கும் இப்படி ரெண்டாம் தாரமா கல்யாணம் செஞ்சிக்கிட்டது வருத்தம்.......
வயது வித்தியாசம் அதிகம்னாலும் வயசு பசங்களை விட நல்லா இருந்தீங்க.......
ஆளும் அவளும் நெளிஞ்சா கொன்னுடுவேன்.........
பொண்ணு சொல்லி ஒரு கல்யாணம்.........
இப்படி நான் ரசித்த வரிகளை எழுதினால் மல்லி நாவலே duplicate ஆகிவிடும்....... நான் ரொம்ப ரொம்ப ரசித்து படிக்கும் நாவல்........ ஒரே வருத்தம் இன்னும் சிறுகதையில் நிற்பது தான்....... மல்லி தான் மனசு வச்சி தொடரணும்...... சீக்கிரமே வரும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.........
உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை
இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்.....
ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்.........