rbalajiarunprasad
Member
hi sis nice ud
இது????
தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன்
மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன்
மைவிழி மயக்குதே
disco disco disco disco
கவிதைகள் வரைந்தேன்
அதிலெந்தன் ரசனையை கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கி தருவாயோ
முல்லை உன்னை அடைய
முயற்சியை தொடர்வேன்
மௌனமாகி போனால்
மனதினில் அழுவேன்
பாவையின் பார்வையே அமுதமாம்
தக தக தக தக தம்
தேவியின் ஜாடையே தென்றலாம்
தக தக தக தக தம்
தவம் கூட செய்வேன்
தேவதையே நீ கண் திறந்து பாராயோ
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனமின்றி போவாயோ
திறியற்று கருகும்
தீபமென ஆனேன்
எண்ணையென நினைத்து
உன்னை தானே அழைத்தேன்
நிலவே நீ வா நீ வா
தக தக தக தக தம்
நினைவே நீ தான் நீ தான்
தக தக தக தக தம்.......
இது ப்ரத்யு.....nee ennai arivaai? kaditham potenlam? epdi?
innum antha stageke varlaye...
reciprocate enna...response enna...innum proposal kooda illaye...
pakrathu kooda theriyama thane irukka...
ithu epdi irukku?
எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ
இதயத்தை கயிறு கட்டி இழுத்தவள் இவளோ
ஒளி சிந்தும் இரு கண்கள்
உயிர் வாங்கும் சிறு இதழ்கள்
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே… ஆஆஆ…
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே
அது என்னென்று அறியேனடி
ஓரப்பார்வை பார்வை பார்கும்போதே உயிரில் பாதி இல்லை
மீதிப் பார்வை பார்க்கும் துணிவு பேதை நெஞ்சில் இல்லை
எனது உயிரை குடிக்கும் உரிமை உனக்கே உனக்கே
இது ப்ரத்யு.....
Fix ஆயிடுச்சி......
அது first few lines தான்.....
Yes......Pratyu?? of Enai Therithum Nee??