Neengaatha Reengaaram 4

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
எப்படி எப்படி :LOL::ROFLMAO: ஆவேசம் ஆசம் ஆயுடுச்சா :love:
செம மேகா.. (y)

வல்லப் கடமைக்காக காத்திருந்தான்
தேடி போனான்
காதலுக்காக இல்லையே..

மருதுக்கு நேசம், பாசம், ஆசை..
தேடி போக வழியும் தெரியலயே..
விவரம் கூட தெரியாம தவிச்சிட்டான்ல...
பரிதாப ஸ்கோர் மருதுக்கு தான்.
:cry:
சக்தி தான் கா பாவம்....
 

Sasideera

Well-Known Member
Jathi Ku Bulb erinchu bell adikarathukula ipdi avanga appa ku ella symptoms um theriyuthe...:p:p Appa romba typical appa va irukaru athan ipdi... Chinna machan poi ipa periya machan maruthu ku friend aagiduvan pola...

Nan venum na iruken nu solrathu la irunthe ithu en family nu solran... Ellarukum therinchutu kadaisila than heroine kum theriyum pola......;)
 

Geetha sen

Well-Known Member
செமையா இருக்கு சகோ. அவளுடன் பேசி அவள் குடும்பத்திற்கு உதவும் தருணத்தை வேம்புலி அம்மன் மருதுக்கு கொடுத்திருக்கிறார். மருது நல்லபடியாக அவர்களை இப்பிரச்சினையிலிருந்து வெளிவர உதவனும்.
 

Joher

Well-Known Member
Joher... situation songsollunga pls... romba yosichen onnume thonala..

இது????

தினம் தினம் உன் முகம்
நினைவினில் மலருது
நெஞ்சத்தில் போராட்டம் போராட்டம்
உன்னை நானும் அறிவேன்
என்னை நீயும் அறியாய்
யாரென்று நீ உணரும் முதல் கட்டம்
மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன்
மலருன்னை நினைத்து மலர் தினம் வைத்தேன்
மைவிழி மயக்குதே
disco disco disco disco

கவிதைகள் வரைந்தேன்
அதிலெந்தன் ரசனையை கண்டாயோ
கடிதங்கள் போட்டேன்
இதயத்தை பதிலாக்கி தருவாயோ
முல்லை உன்னை அடைய
முயற்சியை தொடர்வேன்
மௌனமாகி போனால்
மனதினில் அழுவேன்
பாவையின் பார்வையே அமுதமாம்
தக தக தக தக தம்
தேவியின் ஜாடையே தென்றலாம்
தக தக தக தக தம்

தவம் கூட செய்வேன்
தேவதையே நீ கண் திறந்து பாராயோ
உயிரையும் விடுவேன்
காப்பாற்ற மனமின்றி போவாயோ
திறியற்று கருகும்
தீபமென ஆனேன்
எண்ணையென நினைத்து
உன்னை தானே அழைத்தேன்
நிலவே நீ வா நீ வா
தக தக தக தக தம்
நினைவே நீ தான் நீ தான்
தக தக தக தக தம்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top