Neengaatha Reengaaram 33

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது சார் இப்பவும் ஜதி இடம் கொடுக்காம போயிருந்தா இன்னமும் களைக்க, நல்ல நாள் நேரம் பார்த்தே வயசாகி போயிருக்கும் உங்களுக்கு..

எப்படியோ ஒருவழியா இன்னைக்கும் உண்டுன்னு கண்பார்ம் பண்ணிட்டீங்க.. அடுத்து அடுத்து மூணு பேபிஸ் ரெடி பண்ணிட்டு தான் சொல்ற ஐடியாவுல இருப்ப போலவே மருது.. அவ இனி என்ன ஆனாலும் விட்டு போக மாட்டேன்னு சொல்லிட்டா பின்னாடி தள்ளி போடறது சரியில்லை.. சோ உடனே அவகிட்ட உன் கடந்த காலத்தை சொல்லிடறது தான் சரி..
 

Riy

Writers Team
Tamil Novel Writer
Friendssssssssssssssssssss,


நேத்து சக்தி ரிசப்ஷன் போயிருந்தேன் அங்கே முதல்ல fathi பார்த்தேன் பின்ன தான் சக்தியையும் மாபிள்ளையையும் பார்த்தேன் பின்ன பிரியா மோகன் பார்த்தேன் பின்ன சசிதீரா , பொன்னி , வதனி பிரபு, ரியா ராஜ் , கடைசியா மீரா கார்த்திக் வந்தாங்க எல்லோரையும் பார்த்தேன். just loved meeting them,

Thank you very much for the wonderful support and encouragement friends,


Neengaatha Reengaaram 33

:love::love::love::love:
உங்களை நேரில் பார்த்தது எங்களுக்கும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் அக்கா... :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top