ஜதி எப்ப இதமா பதமா பேசியிருக்கா அக்கா... எப்பவுமே அதிகாரம் தான்... ஆரம்பத்துலையே அவ போட்ட சத்தத்தால தான் அவள பார்க்கவே ஆரம்பிச்சான் மருது... இவ போட்ட சத்தத்துக்கு மாட்டினது அவளோட அண்ணன்...மருது பேசினதுக்கு அம்மாவா இருந்தால் அன்பா இதமா பதமா இப்படி சொல்லக் கூடாதுன்னு அனுசரணையா பேசியிருப்பாங்க
எந்த அம்மாவும் நூறு தோப்புக்கரணம் போட்டே ஆகணும்ன்னு கட்டாயப்படுத்த மாட்டாங்க, ரியா டியர்
அவன் போட்டு முடிச்சதும் சொதப்பிட்டோம்ன்னு தோணுற புத்தி முன்னாடி புல் மேயப் போனதா?
ஜெயந்தியின் பெற்றோர் மருதுவை மாப்பிள்ளையாக எப்போ நினைப்பாங்க?
அவளுக்கு கிழவி வயதான பிறகா?
மருதுவை நெருங்க முடியலையா?
என்னப்பா காமெடியா இருக்கு?
ஒண்ணுமேயில்லாட்டியும் கோபாலனுக்கு குசும்பு இல்லாமலா இருக்கு?
மாப்பிள்ளைன்னு ஒரு மட்டு மரியாதை இல்லாமல் பேசினால் எவனுக்கும் ரோஷம்தான் வரும்
அதுவும் இவன் ஒரே ஒரு மாப்பிள்ளை
பொண்ணு நல்லா வாழணும்ன்னா அனுசரிச்சுத்தான் போகணும்
வாய் இருக்க மாட்டாமல் கோபாலன் பேசின பேச்சுக்கு மருதுவின் காலில் விழுந்தால் கூட தப்பில்லை
கோபாலன் பண்ணது சரி ன்னு சொல்லவே இல்லையே நான்.. அவங்க சைட் ரொம்ப தப்பு பண்ணிட்டாங்க.. அதோட விளைவு தான் .. இப்ப மருதுவை சகஜமா நெருங்கி பேச முடியாம நிறுத்தி இருக்கு.. மகள் நல்லவிதமா வாழந்தா போதுமுன்னு இப்ப வந்த நினைப்பு முதலில் வராம இருந்ததுக்கு தண்டனை...