Neengaatha Reengaaram 31

Advertisement

Krishnanthamira

Writers Team
Tamil Novel Writer
மறுபடியுமா.......ஐயோ இதுங்கள வச்சிக்கிட்டு...
மருது நீ வேஸ்ட்யா... No more talking only actions இருக்குறத விட்டுட்டு உன்னையெல்லாம்.?
அவன் ஆக்சன்ல இறங்குனா இவ தான் புரிதல் புளியோதரைனு பேசுறாலே
 
ஜெயந்தி படிச்ச நீ அறிவை கடன் குடுத்துட்ட போல, மருது சொல்றத காது குடுத்து கேக்கல, என்னதான் பன்ன போறிங்களோ ரெண்டுபேரும், உங்களை பாத்து நாங்கதான் எங்கியாவது செவத்தில போய் முட்டிக்கணும் போல, மல்லிகா மேம் பேசாம இவங்க ரெண்டு பேத்தையும் டைவர்ஸ் பனிருங்க
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top