கணவன் மனைவி உறவே இதுதானே ....கண்ணனின் உணர்வுகளும் ... சுந்தரியின் உணர்வுகளும் சொல்லியிருக்கும் விதம் எப்பவும் போலexcellent மல்லி மேம்... கதை முடியட்டும்னும் இருக்கு .. இன்னும் இவங்க கொஞ்சலையும் மிஞ்சலையும் பார்க்கணும்னும் ஆவலா இருக்கு .....தேங்க்யூ மேம்