Nee Enbathu Yaathenil 40 2

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சாருவின் மாப்பிள்ளை பார்ட்டிக்கு கூப்பிட்டதற்கு கண்டிப்பாக பேசுவது
கார் கேட்டதற்கு முடியாதுன்னு சொல்வது எல்லாமே ஒரு அண்ணனாக துரைக் கண்ணன் சூப்பரா பண்ணுறான்

அப்போ அந்த பொண்ணுக்கு செய்யாமல் சாருவுக்கு மட்டும் அல்லது இரண்டு பேருக்கும் இப்போ செய்தால் நல்லாயிருக்குமா?

சுந்தரியின் சொத்தை வைத்து சாருவின் மாப்பிள்ளை வீட்டார் பேசுவது சரியில்லையே

அதென்ன அப்பா ஆசைப்படுறார் ஆட்டுக்குட்டி ஆசை கார் வாங்குங்க பணம் நான் கொடுக்கிறேன்னு மாப்பிள்ளை சொல்வது சரியில்லையே
நாளை பின்னே ஒரு பேச்சு வருமில்லே

ஆனால் எப்படியும் துரையை சரிக்கட்டி இரண்டு நாத்தனார்களுக்கும் சுந்தரி வாங்கிக் கொடுக்கத்தான் போறாள் சீர் செய்யத்தான் போறாள்
 
Last edited:

Saranyaln

Member
Hi mam epi super. Intha story finish pannittu Next Emai Aalum Niranthara novel kudunga mam idhu ennoda oru anbaana request mam
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top