Nee Enbathu Yaathenil 34 2

Advertisement

Anuradha Ravisankarram

Well-Known Member
குழந்தை க்காக வந்து விட்டாள்....தனக்கும் மன ஆறுதல் பெற்று அவனுக்கும் நிம்மதி கிடைக்கும் என தோன்றி இருக்கு....

தொலைபேசி உரையாடல்கள் இவங்க தானா இப்படி இருக்காங்க...!!!
ஆனால் அதுதான் ரொம்ப ரொம்ப பிடிக்கிறது....சுந்தரியின் அன்பும் அக்கறையும் ..அவன் எடுத்துக் கொண்ட விதமும் நல்ல அழகான உரையாடல் காட்சிஅமைப்புகள்.....

அடுத்த பதிவுக்கு ஆவலுடன் .....
Thanks dear MM mam...
வாழ்க வளமுடன் ...
 
Last edited:

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீ என்பது யாதெனில்...

வாடி வாடி வெடித்த ஊடல்...!
மூடி மூடி முடித்த கூடல்...!
ஆடி ஆடி நடித்த ஆடல்...!
நாடி நாடி படித்த பாடல்...!
தேடித் தேடி துடித்த தேடல்...!
ஓடி ஓடி பிடித்த வாழ்க்கையின் வழிகாட்டல்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top