Nee Enbathu Yaathenil 33

Advertisement

Meera kartik

Well-Known Member
கடவுள் காப்பாத்திட்டார்!!!!
இப்போ தான் ஒரு பாசிட்டிவ் எண்ணம், சுந்தரி மனதில்...

இப்படியே 9 மாதம் ஓடிட்டா.. Course um முடிஞ்சி கண்ணனும் ஓடி வந்துருவான்..
வரும்
ஆனா
வராது6F59C615-0351-481A-89DE-B2290EECF6FF.jpeg
 

mithravaruna

Well-Known Member
ஹாய் மல்லி,

நீ என்பது யாதெனில்...
காலம் கற்றுத் தந்த பாடம் - அது
காதல் பெற்றுத் தந்த பூடம்!
ஞாலம் கற்றுத் தந்த பாடம் -அது
மோதல் பெற்றுத் தந்த வேடம்!
காலத்தின் பரிமானத்தில்
காரியத்தின் வீரியத்தில்
காரணம் தேடுகின்ற நேரம்...!

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
 

fathima.ar

Well-Known Member
கடவுள் காப்பாத்திட்டார்!!!!
இப்போ தான் ஒரு பாசிட்டிவ் எண்ணம், சுந்தரி மனதில்...

இப்படியே 9 மாதம் ஓடிட்டா.. Course um முடிஞ்சி கண்ணனும் ஓடி வந்துருவான்..

One year course aaaakum...
6months ah iruntha korainjaaa poirum
 

Manimegalai

Well-Known Member
சுந்தரி சரியான முறையில்
சிந்திப்பது செம
சுய அலசல்
அடிக்கடி தேவை தான்..
சில ஆண்கள் பற்றி சொன்னது
அனைத்தும் ரொம்ப உண்மை
உங்க ஹீரோ அந்த மாதிரி குறைகள் இல்லாதவர்கள் :love:
இப்ப தான் பாசிடிவ் அலை வருது
இதுவே நிலைக்கனும்.
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

கண்ணன் படிக்க போய்ட்டானா??? என்ன படிக்க போயிருப்பான்?? :unsure::unsure:
சுந்தரியை நினைச்சிட்டு படிப்பில கோட்டை விட்டுறாத... :p:p படிச்சு பாஸ்ஸாகி சீக்கிரமே வர்ற வழியை பாரு... (y)(y)

பார்ப்போம் மல்லி உனக்கு என்ன வைச்சிருக்காங்கன்னு... ;);) பக்கத்துல இருந்தும் ரெண்டு பேரும் பார்த்துக்கலையா??? :eek::eek: அதுவும் நல்லதுக்கு தான்.. இந்த பிரிவு அவர்களுக்குள்ள இருக்கிற நேசத்தை வெளிய கொண்டு வரும்..


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top