Nice update
கண்ணன் படிக்க போய்ட்டானா??? என்ன படிக்க போயிருப்பான்??
சுந்தரியை நினைச்சிட்டு படிப்பில கோட்டை விட்டுறாத...
படிச்சு பாஸ்ஸாகி சீக்கிரமே வர்ற வழியை பாரு...
பார்ப்போம் மல்லி உனக்கு என்ன வைச்சிருக்காங்கன்னு...
பக்கத்துல இருந்தும் ரெண்டு பேரும் பார்த்துக்கலையா???
அதுவும் நல்லதுக்கு தான்.. இந்த பிரிவு அவர்களுக்குள்ள இருக்கிற நேசத்தை வெளிய கொண்டு வரும்..